தலைக்கேறிய மதுபோதை… நடுரோட்டில் ஹெச்.எம்- ஐ கட்டையால் தாக்கிய முன்னாள் மாணவர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்த சுஜாதா, வாட்டார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று பள்ளி முடிந்து சிறப்பு வகுப்பு நிறைவடைந்த பிறகு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, முன்னாள்…
Read more