மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தக ஊழியர்… குடிபோதையில் இருந்தாரா…?விசாரணையில் போலீஸ்….!!

சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை…

Read more

மருந்து சீட்டில் கேப்பிட்டல் லெட்டர் கட்டாயம்… அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்….!!!

தமிழக அரசு மருத்துவர்கள் மருந்து சீட்டில் கட்டாயம் கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள் மருந்து சீட்டில் கட்டாயம் கேப்பிட்டல்…

Read more

மருத்துவர்கள் மருந்து சீட்டில் CAPITAL எழுத்தில் தான் எழுத வேண்டும் – தமிழக சுகாதாரத்துறை உத்தரவு.!!

மருத்துவர்கள் மருந்து சீட்டில் கேபிடல் (CAPITAL) எழுத்தில் தான் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உதவியை நாடி செல்லும் நோயாளிகளுக்கு புரியும் வகையில்…

Read more

மருந்து சீட்டு இல்லாமல் இதை கொடுக்க வேண்டாம்…. எச்சரிக்கை விடுத்த மருந்து கட்டுப்பட்டு துறை…!!

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் பல முக்கிய சாலைகளில் நீரில் மூழ்கி கொசுக்கள் அதிக அளவில் பெருகியது இப்படி கொசுக்கள் அதிகமாக இருந்தால் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது இதனால் ஆஸ்பிரின் டிக்கிலோனா போன்ற ஸ்டெராய்டல்…

Read more

மெடிக்கல் ஷாப்புக்கு ஆப்பு! இனி மருந்துகளுக்கு மருந்துச் சீட்டு தேவை..!!!

மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சில மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்பட்டதும் அதிக அளவு பதுக்கி…

Read more

இதை செய்தால் உரிமம் ரத்து…. மருந்து கடைகளுக்கு அரசு அதிரடி உத்தரவு…!

சமீபகாலமாக உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வது, மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள்…

Read more

Other Story