மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் பலி… 89 பேர் காயம்….!!!

பொங்கல் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 89 பேர் காயமடைந்துள்ளனர். கோவினிப்பட்டியை சேர்ந்த பூமிநாதன் (56) காளை முட்டியதில்…

Read more

BREAKING: சிவகங்கை மஞ்சுவிரட்டு.. ஒருவர் உயிரிழப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் கண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் கோவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வையாளர் பூமிநாதன்(56) என்பவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த…

Read more

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி..!!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் மோகனம் மரணம் அடைந்தார். கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மோகனத்தை மாடு முட்டியது.

Read more

மஞ்சு விரட்டை ஜல்லிக்கட்டு என மாற்ற கூடாது… கலெக்டரிடம் கோரிக்கை மனு..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும்…

Read more

மஞ்சுவிரட்டு போட்டி… மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பழைய அந்தோனியார் ஆலயத்தில் வைத்து நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட…

Read more

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி… “இதை செய்தால் கடும் நடவடிக்கை”…? போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியில் உள்ள செய்தி…

Read more