“இன்று தர்மம் வென்றுள்ளது”… இபிஎஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும்… மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித்…

Read more

இபிஎஸ் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்க போகும்…. முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகினார் இபிஎஸ்…!!!!

அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மாலை 3 மணியோடு நிறைவடைந்த நிலையில் தற்போது போட்டியின்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில்…

Read more

“விரைவில் பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார் இபிஎஸ்”…. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில்…

Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்… தி.மு.க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் மார்ச் ஒன்றாம் நாள் தனது தனது…

Read more

அதுல அப்படி தான் இருக்கு….! விழுந்தது இடி….! EPS பொது செயலாளர் இல்லை….!!!

ரிமோட் வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அப்பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி, அக்கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. தேர்தல்…

Read more

Other Story