ஆணாக மாற அனுமதிக்குமாறு டிஜிபிக்கு கடிதம்…. பெண் காவலரின் விபரீத முடிவு …!!!
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன்னை ஆணாக மாற அனுமதிக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் 2019 ஆம் வருடம் காவல் துறையில் சேர்ந்தார், தற்போது உள்ளூர் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருகிறார். குழந்தை பருவத்திலிருந்தே பாலின…
Read more