உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கலையா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் இதுவரை கிடைக்காதவர்கள் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவு செய்ய வேண்டும். அதன்…

Read more

இன்றைக்குள் வீடுவீடாக சென்று பூத் சிலிப்… தேர்தல் ஆணையம் உத்தரவு …!!!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டது. விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக வந்து பூத் சிலிப்…

Read more

பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!!

பூத்த சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்திய தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் விவரங்களுடன் வாக்காளர்களிடம் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் அட்டையில்…

Read more

BREAKING: பூத் சிலிப் அடையாள அட்டை கிடையாது: தேர்தல் ஆணையம்…!!

கடந்த தேர்தல்களில் பூத் சிலிப் வைத்து தான் பலரும் வாக்கு செலுத்தினர். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்;…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் வீடு வீடாக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள்…

Read more

BREAKING: பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப்…

Read more

அடையாள அட்டை: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு…!!

தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பூத் சிலிப்’ அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம். ஆனால் அந்த தொகுதி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இன்னும் 7 நாட்களே உள்ளது… பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு…

Read more

பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது : அதிமுக தரப்பு மனு..!!

பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக தரப்பு மனு அளித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு…

Read more

Other Story