ரூ90 கோடி…. 150 புதிய பேருந்துகள்…. உதயநிதி ஸடாலின் கொடியசைத்து தொடக்கம்…!!

சென்னை மாநகரின் பேருந்துப் போக்குவரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், 150 புதிய பேருந்துகள் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்துகளை தொடங்கி வைத்தார்.   ரூ.90.52 கோடி மதிப்பிலான இந்த புதிய பேருந்துகள்…

Read more

தமிழகத்தில் 7,200 புதிய பேருந்துகளை வாங்க… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் வசதிக்காக பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. திமுக ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த…

Read more

பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்திட்டு உடனே இதை செய்யுங்க… பாஜக அண்ணாமலை கோரிக்கை…!!!

தமிழ்நாடு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விருதுநகர் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு 38 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன்.…

Read more

தமிழகத்தில் பொங்கலுக்குள் புதிதாக 1666 அரசு பேருந்துகள்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குள் அரசு போக்குவரத்து கழகங்களில் 1666 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது புனரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதனால் பயனியர் எண்ணிக்கை…

Read more

தமிழகத்தில் டவுன் பஸ் முதல் வெளியூர் பஸ் வரை… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ் வெளியிட்ட அரசு…!!

தமிழக போக்குவரத்து துறையில் புதிதாக பேருந்துகளை வாங்குவதற்கு அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி 600 தாழ்வான உள்ளூர் பேருந்துகள் மற்றும் 800 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1400 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மோசமான நிலையில் உள்ள பேருந்துகளை உடனடியாக…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி அரசு பேருந்தில் ஊர் சுற்றலாம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பொதுவாக சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. அங்குள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை காண தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பயணிகள் பயன்பெறும் விதமாக அனைத்து சுற்றுலா தளங்களையும்…

Read more

Other Story