பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….!!!

பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் பயங்கரவாதத்தை தடுக்க புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய பயங்கரவாத தடுப்பு பிரிவு…

Read more

Other Story