BREAKING: தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளுக்கும் அலர்ட்…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அதிரடியாக எச்சரிக்கை உத்தரவு பறந்துள்ளது. அரசு எச்சரிக்கையை மீறி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, புகையிலை பொருட்கள் விற்பனை…

Read more

புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

“குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில்…

Read more

Other Story