மாநில வரலாற்றில் முதன்முறையாக…. 1 முதல் 10ம் வகுப்பு வரை…. முக்கிய மாற்றம்…!!

பொதுவாகவே மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கேரள அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாநில வரலாற்றில் முதன்முறையாக, கேரளாவில் திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களில் அரசியலமைப்பின் முன்னுரை அடங்கும்.…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: பள்ளி மாணவர்களுக்கு இன்று(டிச-12) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய…

Read more

மாணவர்களே…! நாளை முதலே தயாராகுங்கள்…. முதல் நாளே பாடப்புத்தகம் வழங்கப்படும்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

NCERT…. 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல பாடங்கள் நீக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் பல அதிரடி மாற்றங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொண்டுள்ளது. NCERT பாட புத்தகங்களில் இருந்து மேலும் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்து ஜனநாயக சவால்கள்,…

Read more

9-ஆம் வகுப்பு புத்தகத்தில் முக்கிய பிரபலம் குறித்த பாடம்….. அப்பவே சொன்னது இப்ப நடந்துருச்சு….!!

ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் முதல்வர் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் கல்வியாண்டிற்கான ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூலில் ஏழாம் பக்கத்தில் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற தலைப்பில் கருணாநிதி…

Read more

தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு பாடம் இடம்பெறும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆட்சிய பங்களிப்பு குறித்த பாடம் வருகின்ற கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது. இந்த அறிவிப்பை இன்று சட்டசபை கூட்ட நேரத்தின் போது அமைச்சர் அன்பில்…

Read more

Other Story