தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இதனை தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு…

Read more

தமிழகம் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா….???

தமிழகத்தில் பொது தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்…!!!

தமிழகத்தில் நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் வெயில் போன்ற காரணங்களால் பள்ளி திறப்பு தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடுத்த வருடம் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும்…

Read more

Other Story