தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இதனை தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு…
Read more