சோகம்.. மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. பட்டதாரி இளைஞர் பலி…!!!

மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஜெயக்குமார். பி.இ பட்டதாரியான இவர் தற்போது அங்கிருக்கும் தனியார் கல்குவாரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்…

Read more

காஷ்மீரில் ரோந்து பணியின்போது ராணுவாகனம் கவிழ்ந்து விபத்து : ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலி..!!

குப்வாரா அருகே மாச்சலில் ரோந்து பணியின்போது ராணுவாகனம் கவிழ்ந்து ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (மாச்சல்) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆழமான பள்ளத்தாக்கில் தவறி…

Read more

பரமத்தி வேலூர் அருகே… மர்ம காய்ச்சலால் குழந்தை பலி… பொதுமக்கள் கோரிக்கை..!!!

மர்ம காய்ச்சலால் பரமத்தி வேலூர் அருகே பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதியினருக்கு தர்ஷன் என்ற மகனும் சிவ தர்ஷினி…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் கூட்டத்தில் 3 பேர் பலி… மீண்டும் சோகம்….!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்தில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டை ஒட்டி அவருடைய வீட்டில் கட்சி சார்பாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்தான் சந்திரபாபுவின் கூட்டத்தில்…

Read more

Other Story