இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…. பருப்பு, பாமாயில் விலை கிடுகிடுவென உயர்வு…!!!

மத்திய அரசு எண்ணெய்  இறக்குமதிக்கான வரியை ‌ 25% வரை உயர்த்தியுள்ள நிலையில் அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் குறைவு மற்றும் வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்டவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி பாமாயில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….! “செப்‌-5 ஆம் தேதி வரை இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்”… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தின் கடைசி நாளான இன்று இயங்கும் என்ற தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே சூப்பர் நியூஸ்…! “துவரம் பருப்பு, பாமாயில்” தமிழக அரசு எடுத்துள்ள முடிவு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் பொது விநியோக திட்டத்துக்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசானது டெண்டர் கோரியுள்ளது.…

Read more

மே மாத ரேஷன் பொருட்களை ஜூன் இறுதிவரை வாங்கிக்கொள்ளலாம்…. ரேஷன் அட்டைதாரர்களே குட் நியூஸ்..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது வருகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜூன் மாத இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத்துறை அதிகாரிகள் தகவல்…

Read more

சொன்னதை செய்யுமா தமிழ்நாடு அரசு…? இன்னும் வரவில்லையே…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஏப்ரல் மாதம் முதல் துவரம் பருப்பு பாமாயில் போன்றவை ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை. ஜூன் மாதம் சேர்த்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்னும் வழங்கப்படாததால் எப்போது வழங்கப்படும் என்று…

Read more

“No Tenshion” தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்….. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!

ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் …

Read more

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…

Read more

அடப்பாவமே….! எல்லாமே போச்சே…. மூட்டை மூட்டையாக சாலையில் வீசப்பட்ட அரிசி, பருப்பு…!!

அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக வியாபாரிகள் சாலையில் வீசிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500க்கும்…

Read more

அடுத்த மாதம் முதல் இவை அனைத்தும் கிடைக்கும்….. நிம்மதியில் ரேஷன் அட்டைதாரர்கள்…..!!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு செய்யப்பட்டு வருகிறது. அங்கு நான்கு மாதங்களாக ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக சுமார் 10,000 உடன்…

Read more

மக்களுக்கு குறைந்த விலையில் கடலை பருப்பு….. அரசின் புதிய பிராண்ட் அறிமுகம்…!!!

மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கும் விதமாக பாரத் தால் என்ற பெயரில் மானிய விலையில் கடலைப்பருப்பு ஒரு கிலோ பாக்கெட் ரூ. 60 ரூபாய்க்கு. 30 கிலோ மூட்டை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய்க்கும் விற்பனைக்கு மத்திய உணவு…

Read more

Other Story