புல்வாமா தாக்குதல்: “உஷ் எதுவும் பேசாம கம்முனு இருங்க” ஆளுநர் பரபரப்பு தகவல்…!!!

2019ல் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து ஆளுநர் சத்யா பால் மாலிக் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். 2019 ஆம் வருடம் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலை யாராலும் மறக்கவே முடியாது. 40 ராணுவ வீரர்கள் குண்டுவெடிப்பில் துடிக்க…

Read more

“நடிப்பதற்கு தடை போட்ட மாமனார்”… ஜோதிகா எடுத்த முடிவு… மன உளைச்சலில் சிவக்குமார்… பரபரப்பை கிளப்பிய பயில்வான்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் அண்மையில் குடியேறிவிட்டார். நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறியதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இணையத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான…

Read more

“போனில் பேசிக் கொண்டே இருக்க சொன்னார்”…. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகிர்ந்த பகீர் தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து தொடரின் வாயிலாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிப்பதற்கு முன்னதாகவே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை லாவண்யா பகிர்ந்துள்ளார். பிரபல…

Read more

“ரஜினி கேட்டும் NO சொன்ன பிரபலம்”… அதிர்ச்சியில் ரசிகாஸ்.‌.!!!

சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் ஆவது சேர்ந்து பண்ண வேண்டும் என்ற ஆசை இயக்குனர்களுக்கு நிச்சயமாக இருக்கும். ரஜினியுடன் சேர்ந்து பட வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் அனைவரிடமும் இருக்கும். இந்த நிலையில் அப்படி ஒரு…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி….. பாஜக தனித்து போட்டியா?…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!

திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜக தனித்து (கருப்பு முருகானந்தம் வேட்பாளர்)…

Read more

நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது?…. “காரில் பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. தோழி பரபரப்பு தகவல்……!!!!!

தலைநகர் டெல்லியில் காரில் சுமார் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி சிங் என்ற பெண் இறந்த சம்பவத்தில் அவருடன் பின்னால் அமர்ந்துவந்த தோழி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, அஞ்சலி சிங்கின் தோழி நிதி பேட்டி அளித்ததாவது “நானும்…

Read more

Other Story