4000 பாதுகாப்புப் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்களை நியமிக்க வேண்டும்… முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, மெக்பூபா முஃப்தி கடிதம்.. !!!
ஜம்மு காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகள் உள்ளன. இதனை பாதுகாக்க நிலையான காவலர் தேவை. இதற்கு சுமார் 4000 முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உள்ளதாக உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பதிலாக இளைஞர்களை…
Read more