பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை….. தமிழக அரசு முக்கிய விளக்கம்…!!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவதை நான் பார்க்கிறோம். இந்நிலையில் பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்க சட்டப்படி புகார் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.…

Read more

BREAKING: 4000 + 1,766 = 5766 பணியிடங்கள் அறிவிப்பு…!!

2024ஆம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, 4000 அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூனில் நடைபெறும் என்றும், 2ஆம் நிலை 1,766 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.…

Read more

தமிழக கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விரைந்து நிரப்பப்படும் என்றும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 500…

Read more

பேராசிரியர்கள் பற்றாக்குறை..! பல்கலையில் காலிப்பணியிடங்களை நிரப்புக…. ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை..!!

பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது என ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் பல்கலைகழகங்களில் காலி பணியிடங்கள்…

Read more

“615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு காவலர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை”…. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

தமிழக காவல்துறையில் 615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சீருடை பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. 11,409 பணியிடங்கள்: தமிழில் தேர்வு எழுத அனுமதி….!!!!

மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. எஸ்எஸ்சியில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது தமிழிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11,409 காலி பணியிடங்களுக்கு 10ம்…

Read more

டிஎன்பிஎஸ்சி 2023…. குரூப் 2, குரூப் 4 காலி பணியிடங்கள் எத்தனை?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின்படி 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…

Read more

Other Story