அரசு ரப்பர் கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம்…. வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகம் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பல்வகை வைப்பு தொகை திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கிறது. இந்நிலையில் வங்கியானது ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்காமலேயே வங்கி கணக்கை முடக்கி வைத்ததால் இது…
Read more