வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு…. நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைத்த ரஜினி…!!!
தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதித்த தூத்துக்குடி, நெல்லை…
Read more