“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

ஐயோ…! தலைக்கு மேல வெள்ளம் போகுது… அது கூட தெரியாம போனில் மூழ்கிட்டாங்க… “ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய நண்பர்கள்”….!!!

புனேவை சேர்ந்த இரண்டு நண்பர்கள், ருஷிகேஷ் காஷிநாத் திடே (20) மற்றும் பிரகாஷ் அம்பாதாஸ் அந்தாலே (21), PUBG விளையாட்டில் மூழ்கியிருந்தபோது, ​​முத்தா ஆற்றங்கரையில் உள்ள வடிகால் குழாய்க்குள் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக கடக்வாஸ்லா அணையில் இருந்து நீர்ப்பாசனத் துறை…

Read more

சின்ன வயசுல இருந்தே தோழன்… பார்ட்டி வைக்க நண்பனை நம்பி சென்ற இளம் பெண்…. Friendship Day-வில் நடந்த கொடூரம்…!!

ஹைதராபாத்தில்  பெண் ஒருவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த வேலையை பெறுவதற்கு இவருடைய நண்பர் கௌதம் ரெட்டி என்பவர் உதவி செய்துள்ளார். இதனால் அவருக்கும் தன்னுடைய மற்ற நண்பருக்கும் அந்தப் பெண் பார்ட்டி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று…

Read more

தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்…படுகொலை செய்யப்பட்ட வாலிபர்…அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டம் அல் அமீன் நகர் என்னும் பகுதியில் ராஜா உசேன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் காதர் இஸ்மாயில்(29) மற்றும் சரவணன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இதில் ராஜா…

Read more

“TEA…. BOOST…. COFFEE ” ஆடி காரில் அமோக வியாபாரம்…… கலக்கும் மும்பை FRIENDS….!!

பொதுவாகவே படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால் பல சொந்த தொழில் செய்து  வருகிறார்கள். அதே சமயம் தங்களின் மன நிறைவுக்கு ஏற்ப சொந்தத் தொழில் செய்து வருபவர்களும் ஏராளம். இன்னும் சொல்லப்போனால் சாதாரண மக்களை விட…

Read more

Other Story