சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணப்புரத்தில் சவுரி ராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் 15 நாட்கள் மாசி மக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 27-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான மாசி…

Read more

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்…. அரோகரா கோஷம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது…

Read more

Other Story