தமிழகத்தில் இவர்களுக்கு கடன் ரூ.25 லட்சமாக உயர்வு…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!

விவசாயிகளுக்கான தானிய ஈட்டு கடன் 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், மத்திய கூட்டுறவு வங்கியில் தானிய ஈட்டு கடன் கொடுக்கப்படுகிறது. இதன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள்…

Read more

Other Story