5 கோடி கொடுத்து பேரம் பேசிய ஓபிஎஸ்…. உண்மையை உளறி பரபரப்பை கிளப்பிய அதிமுக பிரபலம்..!!

தனக்கு ஆதரவாக கையெழுத்திட எனக்கு ஐந்து கோடி கொடுத்து பேரம் பேச ஓபிஎஸ் முயன்றார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் இதை இபிஎஸ் இடம் சொன்னபோது அவர் எனக்கு ஆதரவாக…

Read more

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது; எடப்பாடி முன் முழங்கிய தமிழ் மகன் உசேன்!!

மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  கழகத்தினுடைய நிறுவனத் தலைவர்… என்னையெல்லாம் அரசியலிலே ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம்,  பார்வை போற்றும் தங்கம்,  நம்முடைய அங்கம், …

Read more

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்…. தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி..!!

தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் தொடர்பான படிவத்தில் அவை தலைவர்…

Read more

#BREAKING : நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் – அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்..!!

 நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் தொடர்பான ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அவை தலைவர் தமிழ் மகன்…

Read more

“சசிகலா பேசுவது கேலிக்கூத்து”…. தலைமையை சந்திப்பது சாத்தியமற்றது…. தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்….!!!!

அதிமுகவில் அதிகார மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்ற ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று கூறிவரும் சசிகலா மற்றொருபுறம் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில்…

Read more

Other Story