தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி… லிங்கை தொட்டா மொத்தமும் காலி… சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை..!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இணையதளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்கள். உங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி…
Read more