தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி… லிங்கை தொட்டா மொத்தமும் காலி… சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இணையதளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்கள். உங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி…

Read more

ஆபாச தளங்களை பயன்படுத்துவோர்க்கு… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை… உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் ஆபாச தளங்களை பயன்படுத்துவோர் இணையதளத்தில் தங்களின் மொபைல் எண்களை பதிவிடவோ அல்லது அதிலிருந்து எண்களை தொடர்பு கொள்ளவும் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக மோசடி கும்பல் பல வகையான யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி…

Read more

“இப்படி தான் மோசடி நடக்குது”…. பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான்…. சைபர் கிரைம் போலீசாரின் தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1- ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 பேரிடம் 4 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது,…

Read more

Other Story