இனி GPS மூலமாகவே சுங்க கட்டணம் வசூல்….. வாகன ஓட்டிகளுக்கு சூப்பரான செய்தி…!!

இந்தியாவில் உள்ள சுங்க சாவடிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அடுத்த மாதத்தில் இருந்து ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டண வசூல் முறை அமல்படுத்த இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில்  நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக…

Read more

இனி காத்திருக்க வேண்டாம்…. இனி டோல்கேட்டுகளில் புதிய முறையில் கட்டணம் வசூல்…. சூப்பர் அறிவிப்பு…!!

வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்பொழுது அவர்களுடைய வசதிக்காக மத்திய அரசாங்கம் புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்பொழுது வாகனங்கள் அவ்வப்போது சுங்கசாவடிகளில் நின்று செல்வதை தவிர்க்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச-31 சுங்கக்கட்டணத்தில் விலக்கு….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டிச.31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருளை சிரமமின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

Read more

தமிழகத்தில் நாளை முதல் இங்கு சுங்கக் கட்டணம் ரத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

சென்னை அருகே நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின்…

Read more

இன்று நள்ளிரவு முதல் உயரும் சுங்கக்கட்டணம்….. எவ்வளவு தெரியுமா…? வாகன ஓட்டிகள் ஷாக்…!!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் உயர இருக்கின்றன.  கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை…

Read more

இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என திமுக எம்பி வில்சன் சென்ற ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்த நிலையில், பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் இனி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.…

Read more

மகிழ்ச்சி..! இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!!

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில்,…

Read more

6 மாதங்களில் GPS மூலம் சுங்கக்கட்டணம் வசூல்…. நிதின் கட்கரி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் – சில்லறைத் தட்டுப்பாடு – எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே,…

Read more

Other Story