“விஜயலட்சுமியுடன் உறவு”… பெரியார் சொன்னதை தான் நான் செய்துள்ளேன்… இதுக்கு கனிமொழியின் பதில் என்ன..? சீமான் சர்ச்சை கேள்வி..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. தமிழகத்தில் தினசரி பெண்கள் மற்றும்…

Read more

7 முறை கருக்கலைப்பு… தமிழக அரசே… “பாலியல் குற்றவாளி சீமானை தப்ப விடாதே”.. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!!

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை சீமான் நாடினார். ஆனால் இந்த வழக்கு மிக தீவிரமானது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய…

Read more

“பாலியல் தொழிலாளி”.. மாசம் 30,000 கொடுத்து என்னை சின்ன வீடா வச்சுக்கோன்னு சொன்னா… சீமான் பரபரப்பு பேட்டி..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை  சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு முன்பு நான்கு ஐந்து பேரை இதே மாதிரி செய்திருந்தால் அதற்கு பெயர் என்ன. அந்த வேலைக்குப் பெயர் என்ன.? ஒருவரிடம் பழகுவது பின்னர்…

Read more

“திமுகவுக்கு சீமான் தூசி மாதிரி”… அவரை சமாளிக்கிறது எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்ல… கூலாக பதில் சொன்ன அமைச்சர் ரகுபதி..!!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பல வருடங்களாக சீமான் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் புகார் கொடுத்த அந்த பெண்மணி சீமான் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அப்படி இருக்கும்போது இதில்…

Read more

“பாலியல் வக்கிரம் பிடித்தவர்”… சீமான் ஆபாசமாக பேசும் அருவருக்கத்தக்க மனிதர்… இது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு… எம்பி ஜோதிமணி விளாசல்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது ஏதோ வயசுக்கு வந்து குச்சில இருக்கிற புள்ளையை தூக்கிட்டு போய்…

Read more

“வயசுக்கு வந்த பெண்ணை கற்பழித்தேன்”.. வக்கிர புத்தி கொண்ட பேச்சு… தாய்மார்களே உங்க பிள்ளைகளை சீமானிடமிருந்து காப்பாத்துங்க… எம்.பி சுதா பரபரப்பு அறிக்கை..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது ஏதோ வயசுக்கு வந்து குச்சில இருக்கிற புள்ளையை தூக்கிட்டு போய்…

Read more

“கைது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்”… நான் அதைப் பற்றி பேசியதால்தான் இந்த வழக்கில் தீவிரம் காட்டுறாங்க… சீமான் பரபரப்பு குற்றசாட்டு…!!

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் கருக்கலைப்பு செய்து  தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போலீசாருக்கு…

Read more

“அந்த நடிகை விரும்பி வந்தே என்னுடன் உறவு வைத்துக் கொண்டார்”… உண்மையை உடைத்த சீமான்… பரபரப்பு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நேற்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஒன்றரை மணி நேரமாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 53 கேள்விகள் கேட்கப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் கூறினர்.…

Read more

“234 தொகுதிகளிலும் திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா”..? பிரபாகரன் மகனா இல்ல கருணாநிதி மகனானு களத்தில் பார்ப்போம்… சீமான் பகிரங்க சவால்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னுடன் நேரடியாக மோதி பார்த்து ஜெயிக்க முடியாததால் என்னுடைய வளர்ச்சியை பார்த்து பயந்து நடுங்கி இப்படி பாலியல் வழக்கு போட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறார்கள் என்று ஆளும் அரசின் மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக…

Read more

“ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தினால் தான் பாலியல் பலாத்காரம்”… விருப்பத்தோடு வந்தால்… விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு சீமான் பரபரப்பு விளக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி வன்புணர்வு செய்தால்தான் அது பாலியல் பலாத்காரம். ஒரு பெண் விருப்பம் சார்ந்து படுத்தால் அதனை…

Read more

Breaking: விசாரணைக்கு நேரில் ஆஜராகும் சீமான்… சுற்றிலும் கேமராக்களுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக இருக்கிறார். இதனால் அங்கு தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டபோது போது போலீசார் மீது தாக்குதல் நடத்தி…

Read more

“நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்தது உண்மைதான்”… ஆனால் காரணம் வேறு… உண்மையை ஒப்புக்கொண்ட சீமான்..!!!

நடிகை விஜயலட்சுமி மாதந்தோறும் சீமான் தனக்கு 50,000 ரூபாய் பணம் கொடுத்தார் என்று நேற்று வீடியோ வெளியிட்டு இருந்தார். அதாவது உண்மையை வெளியே சொல்ல கூடாது எனக் கூற சீமான் தனக்கு பணம் கொடுத்ததாக விஜயலட்சுமி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களை…

Read more

“ஒரு வருஷத்தில் 7 முறை கருக்கலைப்பா”..? அது உண்மைனா அந்த சாதனையை செய்தது நான் தான்… சீமான் பரபரப்பு பேச்சு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து …

Read more

“என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வச்சு கற்பழிச்சு விட்ட மாதிரிலா கதறிட்டு இருக்கீங்க”… சீமான் சர்ச்சை பேச்சு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து …

Read more

நான் பயப்பட மாட்டேன்… சம்மனை படிக்க கிழிக்காமல் பூஜையறையிலா மாட்ட முடியும்…? சீறிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து …

Read more

சம்மனை இங்கே ஒட்டி செல்லவும்…. சீமான் வீட்டில் மாட்டப்பட்ட போர்டால் பரபரப்பு…!!!

நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை  பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்த நிலையில் இந்த வழக்கை12 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று  காலை 11…

Read more

Breaking: அடுத்த சம்மன் ரெடி…! தொடரும் சிக்கல்… இன்று மாலை விசாரணைக்கு நேரில் ஆஜராகிறார் சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று வளசரவாக்கம் காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து…

Read more

25 வருஷமா நாட்டை காத்தவரை இப்படியா இழுத்துட்டு போவீங்க…? என் கணவர் மீது தப்பே இல்ல.. அமல்ராஜின் மனைவி வேதனை..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால்  தான் 6 முதல் 7…

Read more

“இதைப் பற்றி பேசாதன்னு சொல்லி ரூ.50,000 கொடுத்ததை மறந்துட்டீங்களா”… சீமானை மீண்டும் கிழித்தெறிந்த விஜயலட்சுமி.. வைரலாகும் வீடியோ..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றிவிட்டதாக கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்த நிலையில்…

Read more

புலம்புவதை விட்டுவிட்டு எதிர்த்து நிற்க வேண்டும்… மக்களை சிந்திக்கவே விடுவதில்லை… சீமான் ஆவேசம்…!!!

ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை, தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிப்பது ஆகியவற்றை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக தன்னிச்சையாக போராட்டம் செய்வோம்.…

Read more

அடுத்த ஷாக்..! சீமான் வீட்டு காவலாளி கையில் துப்பாக்கி… “20 தோட்டாக்கள் பறிமுதல்”… போலீசாரையே மிரட்டியதால் பரபரப்பு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால்  தான் 6 முதல் 7…

Read more

நாளைக்கு 11 மணிக்கு என்னால வர முடியாது… உன்னால முடிஞ்சத பாத்துக்கோ… சீமான் சவால்…!!!

நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சீமானை இன்று நேரில் ஆஜராக கூறி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதன் காரணமாக…

Read more

Breaking: நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கு… சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்த நிலையில் அந்தப் புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மீண்டும் 2012 ஆம் ஆண்டு சீமான் மீது…

Read more

“7 மணி நேர விசாரணை”.. முக்கிய ஆதாரங்களை ஒப்படைத்த விஜயலட்சுமி… சிக்கலில் சீமான்.. இன்று நேரில் ஆஜர் ஆவாரா..?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்த நிலையில் அந்தப் புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மீண்டும் 2012 ஆம் ஆண்டு சீமான் மீது…

Read more

பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்… ஏன் தெரியுமா..? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆத்திகரித்து வரும் நிலையில்  பாதுகாப்புகளை அதிகரிக்க வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராகவும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. நேற்று தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு…

Read more

“காசு வாங்கிட்டு கூவுறாரு”… ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஏன் வியூகம் வகுத்துக் கொடுக்கணும்..? பிரசாந்த் கிஷோரை கிழித்தெறிந்த சீமான்..!!

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்ற போது பிரபல தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை விஜய் என்று அவர் கூறியதோடு அடுத்து வரும் 2026 ஆம்…

Read more

தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை விஜய் என்று பீகார்காரன் தான் வந்து சொல்லனுமா?… பிரசாந்த் கிஷோரை கலாய்த்த சீமான்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த வருடம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதனைத்…

Read more

உங்க எலெக்க்ஷன் பிசினஸ் என்னனு எனக்கு தெரியாதா?… எங்கிருந்தோ வந்த பெரியார் எங்களுக்கு வேண்டாம்… சீமான் ஆவேசம்….!!!

திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறு சீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று வாணியம்பாடியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

Read more

“நாங்க எப்போதுமே தனித்து தான் நிற்போம்”… அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாது… சீமான் அதிரடி..!!!

மத்திய அரசு தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதிகள் குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு…

Read more

நாங்க தனியாவே பாத்துக்குறோம்… அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்… சீமான் அறிவிப்பு…!!!

தொகுதி மறு சீரமைப்பில் தமிழகம் 8 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசிப்பதற்கு வருகின்ற மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இது தொடர்பாக 45 கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின்…

Read more

பெரியாரைப் பற்றி நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல, பேசினால் தீக்குளிச்சி செத்துருவீங்களா?… ஆவேசமாக பேசிய சீமான்…!!!

சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் 10 நிர்வாகிகளை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மூன்று பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரியாரை இழிவாக பேசி…

Read more

பைத்தியத்தை யாராவது கைது செய்வார்களா… பாஜகவுக்கு கூலிக்காரர் தான் சீமான்… நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்…!!!

கோவையில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் பேசிய நாஞ்சில் சம்பத், இச்சை வந்தால் தாய் மகனுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் கூறியுள்ளார். அப்போதே தான் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என்று நான்…

Read more

எதுவுமே தெரியாத பிரஷாந்த் கிஷோர் எதற்கு?… உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா?… சீமான் காட்டம்…!!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெடுங்காலமாக இந்த நாட்டில் தேர்தல் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் அரசியலைப் பேசி முன்னெடுக்கவே இல்லை. தேர்தல் வியூக வகுப்பாளர்களை கொண்டு தேர்தலை வெல்வது மட்டுமே உங்களுடைய…

Read more

யாருடைய கையிலும் காலிலும் விலங்கு போட்டு நிறுத்த முடியாது… போறவங்க போகட்டும்… சீமான்…!!!

ராணிப்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக போராட்டம் நடத்தவில்லை, நாடகம் தான் போட்டுக் கொண்டிருக்கிறது. 60 வருடமாக நாடகம் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னை மீறி முடிந்தால்…

Read more

“7 முறை கருக்கலைப்பு”… சீமானுக்கு ஆண்மை பரிசோதனை… குற்றம் உறுதியானால் 6 வருஷம் ஜெயில் கன்பார்ம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். சீமான் தன்னுடைய…

Read more

பரபரப்பு…! சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சதித்திட்டம்.. உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்… அடுத்தடுத்து 10 பேர் கைது…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி சமீப காலமாக அவதூறாக பேசி வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பெரியாரை சர்ச்சையான வார்த்தைகளால் விமர்சித்தார். அதாவது பெண்ணுரிமை மற்றும் சமூக நீதி போன்றவைகளுக்கும்…

Read more

Breaking: திருமண மோசடி வழக்கு… பிப்ரவரி 27-ல் நேரில் வந்தே ஆகணும்… சிக்கலில் சீமான்… பறந்தது நோட்டீஸ்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். சீமான் தன்னுடைய…

Read more

சீமானே கிரீன் சிக்னல் கொடுத்துட்டாரு… காளியம்மாள் வந்தால் வரட்டும்… அமைச்சர் சேகர்பாபு நச் பதில்..!!!!

நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே…

Read more

“ஜெயலலிதாவை அம்மான்னு அழைத்தது இயற்கையாக அமைந்தது”.. அப்பான்னு மக்கள் அழைக்கணுமே தவிர நீங்க சொல்லக்கூடாது… சீமான் விளாசல்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பா என்ற செயலியை நேற்று அறிமுகம் செய்து வைத்த நிலையில் இதனை தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கல்வியை வியாபாரம் ஆக்கியது தான் முதல்…

Read more

ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் லஞ்சம்… விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க… தமிழக அரசை விளாசிய சீமான்…!!!

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறக்கூடிய ஊழல் முறைகேடுகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விவசாயிகள் வியர்வை சிந்தி அரும்பாடு பட்டு விளைத்த…

Read more

“இது எங்கள் கட்சிக்கு களை உதிர் காலம்”… என் தங்கச்சி காளியம்மாள் தாராளமாக விலகலாம்… சீமான் பரபரப்பு பேட்டி…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இன்று கூட நாம் தமிழர் கட்சியின் மகளிர் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்டபோது விரைவில் அது குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்று…

Read more

Breaking: காளியம்மாளை தொடர்ந்து துணை தலைவர் முருகன் நாதகவிலிருந்து விலகல்… அதிர்ச்சியில் சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். அவர்கள்…

Read more

பாஜக தாழ்வாரத்தில் படித்துக் கொண்டு சோற்றுக்காக சீமான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்… நாஞ்சில் சம்பத் விமர்சனம்…!!!

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல்லெறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்று நாம் தமிழர் கட்சி இருப்பதாக நான் நினைக்கிறேன். சீமான் பெரியாரைத் தொடர்ந்து  விமர்சனம் செய்தால்…

Read more

“பல்லடம் மூவர் கொலை வழக்கு”… பழங்குடியின மக்களை மிரட்டுவதா…? ஜெய்பீம் படம் பார்த்து கலங்கிய முதல்வர் இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்…? சீமான்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த வருடம்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது சினிமா பாணியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று…

Read more

“நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது”… ஈரோட்டில் தான் இறுதி ஊர்வலம் நடக்கும்…. நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது பெரியார் மண் என்ற தலைப்பில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சீமான் சோற்றுக்காக பெரியாரை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி பேசுகிறார். சீமான் ஜெயலலிதாவிடம் இருந்து 400…

Read more

“பாஜகவின் கைக்கூலி”… சோற்றுக்காக பெரியாரைக் கொச்சைப்படுத்தி பிழைப்பு நடத்துறாங்க… சீமானை கிழித்தெறிந்த நாஞ்சில் சம்பத்…!!

ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது பெரியார் மண் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த பொதுக்கூட்ட விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாம் தமிழர் கட்சி பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல் எறிந்தால்…

Read more

விஜய்யுடன் கூட்டணி சேர்கிறதா நாம் தமிழர் கட்சி?… வெளிப்படையாக பதில் சொன்ன சீமான்…!!!!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய ஆட்சிக்காலம்  இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் போட்டியாக தற்போது…

Read more

நான் நோட்டுக்காகவோ, சீட்டுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை…. பெருங்கடலில் வலை வீசுகிறேன்… சீமான் பளீச்…!!!

மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் நோட்டுக்காக, சீட்டுக்காக இந்த அரசியலுக்கு வரவில்லை.…

Read more

இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சி என்று சொல்றீங்களே, வடமாநிலத்தவர்கள் ஏன் பிழைப்புக்காக தமிழகத்துக்கு வராங்க?… சீமான் கேள்வி…!!!

மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் முதன் முதலாக இந்தி…

Read more

“சர்வாதிகாரியாக தான் இருப்பேன்”… 3 மாநிலங்களில் மட்டும் பேசும் ஹிந்தியை நாடு முழுவதும் செயல்படுத்துவதா…? சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஹிந்தியை ஏன் எதற்காக படிக்க வேண்டும். உங்கள் மொழி எப்படி உயர்வானதோ அதே போன்று தான் எங்கள் மொழியும் மிகவும் உயர்வானது. ஹிந்தி திணிப்பிற்கு எதிராக…

Read more

Other Story