தெரியாத பெயரில் சாக்லேட், பிஸ்கட் விற்பனையா…? தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு மிக முக்கிய உத்தரவு….!!

தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுவயதிலேயே இதற்கு அடிமையாகி வருகிறார்கள் .இதனால் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது,. அதாவது போதைப்பொருள் அதிகரித்திருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள்.,…

Read more

வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு “சாக்லேட்”…. SBI வங்கியின் புதிய நூதன திட்டம்…!!!

கடன் தொகையை குறிப்பிட்ட தேதியில் திருப்பி கொடுக்காத வாடிக்கையாளர்களுடைய வீட்டிற்கு சென்று சாக்லேட் அளிக்கும் நூதன திட்டத்தை SBI வங்கி அமல்படுத்த தொடங்கியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலில், கடனை திருப்பிக் கொடுப்பதற்கான மாதாந்திர தவணை காலம் முடிந்த பிறகு அதற்கான…

Read more

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் மற்றும் நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கவுதம் பெங்களூரில் சலூன் கடை…

Read more

Other Story