துப்பாக்கியை வைத்து மிரட்டல்…. கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிகொடுத்த பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

தலைநகர் டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 நபர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென்று துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பதறிபோன அப்பெண் ஓடிசென்று கடை ஒன்றின் தஞ்சமடைந்துள்ளார். அக்கடையில் இருந்த…

Read more

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. சங்கிலியை பறித்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெங்கஞ்சி இடகண்டம் விளை பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை சசிகலா வீட்டிற்கு பின்புறம் கோழிகளுக்கு தீவனம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கருப்பு துணியால் முகத்தை மூடியபடி…

Read more

Other Story