“20 வயது வாலிபரை துடிக்க துடிக்க”… வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற நபர்கள்… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலைகள்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஜூன் 1ஆம் தேதி இரவு வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் (வயது 20) நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.…
Read more