நீங்க இறந்துட்டீங்க…. நான் என்ன பேயா…? அதிர்ச்சி அடைந்த முதியவர்…!!!

வாக்களிக்கச் சென்ற முதியவரிடம், அவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் இருப்பதாக தேர்தல் அலுவலர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த மருதப்பன், புதுக்கிராமத்தில் உள்ள 192ஆவது வாக்குச் சாவடிக்கு சென்றார். ஆனால், வாக்கு செலுத்த முடியாது என தேர்தல்…

Read more

வந்தே பாரத் எங்க ஊருலயும் நிக்கணும் சார்…. EX அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கோரிக்கை…!!!

நாட்டின் நீண்ட தூர பயணத்திற்கும், பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம்…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

ஓடை பாலத்தில் சிக்கிய லாரி…. போக்குவரத்து பாதிப்பு…. மக்களின் சூப்பர் ஐடியா…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தைக்கு செல்லும் பாதை பாதையில் நேற்று காலையில் பொருட்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஓடை பாலத்தில் சரிந்து…

Read more

‘போதை இல்லா பாதை, இடைநின்ற பள்ளி மாணவர்கள் சேர்க்கை’…. அதிகாரி பேச்சு….!!!

கோவில்பட்டியில் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ‘போதை இல்லா பாதை, இடைநின்ற பள்ளி மாணவர்கள் சேர்க்கை’ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கூறியுள்ளதாவது, ஊர் அமைதியாக இருந்தால் தான் கல்வி…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க….! ஆதார் எண்ணை இணைக்க…. சிறப்பு முகாம்….மின் அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சஹர் பான் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, கோவில்பட்டி மாவட்ட மின்வாரிய கோட்டப் பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் சேர்க்கும் சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.…

Read more

Other Story