கோடநாடு – தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: முதல்வர்

கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கு குறித்து வைத்தியலிங்கம் கொண்டு வந்த கவன  ஈர்ப்பு தீர்மானதிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசாரணை…

Read more

 கோடநாடு வழக்கு – இடைக்கால அறிக்கை தாக்கல்!!

கோடநாடு கொலை- கொள்ளை  வழக்கில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. கொடநாடு  கொலை மற்றும் கொள்ளை வழக்கு சம்பந்தமாக இன்று நடைபெற்ற விசாரணைகள் சிபிசிஐடி போலீஸ் சார்பில் நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

Other Story