கோடநாடு – தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: முதல்வர்
கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கு குறித்து வைத்தியலிங்கம் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானதிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசாரணை…
Read more