2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகம்…. முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழகத்தில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள்…

Read more

Other Story