இத்தனை வருடம் ஜெயில் தண்டனையா…? இனி வந்தே பாரத் ரயில் மீது கல்வீசினால் ஆப்பு தான்…. இந்திய ரயில்வே எச்சரிக்கை…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்…

Read more

சென்னையில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… இனி 5 வருஷம் ஜெயில்… ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை…!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து ரயில்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே இரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடந்த…

Read more

“சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்”…. கடும் அதிர்ச்சியில் பயணிகள்…!!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அடிக்கடி வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுவரை 6…

Read more

பரபரப்பு!… மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….. அச்சத்தில் மக்கள்…..!!!!!

இந்தியாவில் சமீபத்தில் துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம்…

Read more

“பிரதமர் மோடியின் சர்ச்சை ஆவணப்படம்”…. ஜேஎன்யு மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… பரபரப்பு சம்பவம்….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் திரையிட முயன்ற போது அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த பிரபல பிபிசி நிறுவனம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றியும்…

Read more

Other Story