அதிர்ச்சி….. ரூ 5 லட்சம் கொடுங்க…. வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர்…!!

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. வரதட்சணைக்காக  ஒருவர்  மனைவியை கயிறுகட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் கைது…

Read more

அடக்கொடுமையே…! அரசுப்பேருந்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல்…. பெரும் பரபரப்பு…!!!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கட்டக்கடை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டுள்ளார். பெண்ணை வலுக்கட்டாயமாக தகாத முறையில் தொட்டும், பலமுறை எச்சரித்த போதிலும் விடாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் போலீசில் புகார் அளித்தார்.…

Read more

“பழனி முருகன் கோவிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணி”… பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பக்தர்கள் வாக்குவாதம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நித்தியா (24) என்று 5 மாத கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். இவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் மலையின்…

Read more

Other Story