தொடரும் கொடூரம்…! ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் துடிக்கதுடிக்க 4-ம் வகுப்பு மாணவன் கொலை….!!!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பின்னர் அங்குள்ள வாய்க்காலில் உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாணமாக சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையயடுத்து போலீசார் …
Read more