Breaking: “இபிஎஸ் கோட்டையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்”… ஓபிஎஸ் உடன் ஐக்கியம்… அதிர்ச்சியில் அதிமுகவினர்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில்…

Read more

“பலாப்பழ சின்னத்தில் நான் போட்டியிட்டதற்கு இதுதான் காரணம்”… திமுகவை வீழ்த்தணும்னா நிச்சயம் இது நடக்கனும்… ஓபிஎஸ் அதிரடி..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது,…

Read more

“அதிமுக+பாஜக கூட்டணி”… ஓபிஎஸ் எடுக்கப் போகும் முடிவு என்ன..? நாளை வெளியாகும் அறிவிப்பு… உறுதிப்படுத்திய வைத்திலிங்கம்..!!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடும்போது உள்துறை…

Read more

2026 தேர்தல்… “தனிக்கட்சி ஆரம்பிக்கும் ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு”.. இது தந்தை-மகன் உறவாம்… சீமான்..!!!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவருடைய ஆதரவாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அதன்படி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை அவர் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில்…

Read more

“அதிமுக-பாஜக கூட்டணி”… 2026 தேர்தலில் ஹிட் ஆகுமா..? “இன்று விடுமுறை”… ஓபிஎஸ் சுளீர்… பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே..!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் சமீபத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கூறினார். அதன்பிறகு தேசிய…

Read more

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்ன சிகிச்சை…

Read more

Breaking: “எம்ஜிஆர்-அதிமுக”… புதிய கட்சியை பதிவு செய்த ஓபிஎஸ்… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!!!

தமிழகம் வந்த அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து அறிவித்த நிலையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் கூறினார். இதன் காரணமாக…

Read more

பரபரப்பான சூழலில் தமிழகம் வந்த அமித்ஷா.. “இது ஆண்டவனுக்கு மட்டும்தான் வெளிச்சம்”… ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ்..!

மத்திய மந்திரி அமித்ஷா நேற்று இரவு தமிழகம் வந்தார். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  தமிழகம் வந்துள்ள அமித்ஷா பாஜக மாநில தலைவர் குறித்து இன்று விவாதிக்க இருக்கிறார். இன்று விருப்ப மனு தாக்கல் நடைபெறும் நிலையில் நாளை பாஜக மாநில…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் பதவி”.‌. அவ்ளோதான் மரியாதை… இபிஎஸ் உடனே இதை செய்யணும்… ஓபிஎஸ் எச்சரிக்கை..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கோவிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்திய ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினார். இதற்கு சென்னையில்…

Read more

“இபிஎஸ்-ஐ விட திமுக ஆட்சி ரொம்ப மோசம்”… அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி பிரகாசமாக தெரிகிறது… ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன்…!!

சென்னை எழும்பூரில் அமமுக கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது, அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி…

Read more

அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ், சசிகலா.. இபிஎஸ் இறுதி முடிவு என்ன தெரியுமா…? இதுதான் 100% உறுதிப்படுத்தப்பட்ட பதிலாம்…!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் வெளிப்படையாக தெரியவந்த நிலையில் பல முக்கிய தலைவர்கள் விலகினர். அதன்படி அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்த நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தனி பிரிவினராக செயல்பட்டு…

Read more

“மாந்திரீக பூஜை”… ஓபிஎஸ் கேள்வியால் சட்டசபையில் குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்… அப்படி என்னதான் நடந்தது…?

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தில் போது திருவாலங்காடு கோவிலில் மாந்திரீக பூஜை செய்ய போதிய இடவசதி இல்லை என்றும் பொது இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ கூறினார். அப்போது குறிக்கிட்ட…

Read more

ஈகோ பிரச்சனை… முதலில் இதை செய்யுங்க… 2026 தேர்தலில் அதிமுக வெற்றிக்கு வழி சொன்ன ஓபிஎஸ்… இது சாத்தியம் தானா..?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் மீண்டும் ஒன்றும் சேர  வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஜெயலலிதாவின் நம்பிக்கை உரியவர்களில் ஒருவராக திகழ்ந்த ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக கட்சியை விட்டு விலகினார்.…

Read more

“மண்ணை கவ்விய ஓபிஎஸ், டிடிவி தினகரன்”… இருவருமே மண் குதிரைகள்… அவங்கள நம்புனா…? போட்டுத்தாக்கிய திண்டுக்கல் சீனிவாசன்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் போலீஸ் உயர் அதிகாரிகளே பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்…

Read more

“கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிப்புகாது… நயவஞ்சகம் என்றுமே வெற்றி பெறாது… இபிஎஸ்ஸை விளாசிய ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

“2026 மே மாதம் வரை தான் டைம்”..‌‌. தமிழ்நாட்டு பூமியை ஆளப்போவது யார் என்பது அப்போ தெரியும்… சூசகமாக சொன்ன ஓபிஎஸ்…!!!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது. நயவஞ்சகம் வெற்றி பெறாது. கூடி வாழ்தல் கேடு செய்யாதிருத்தல் உழைத்துப் பிழைத்தல் ஆகியவைகள் தான்…

Read more

காக்கா உட்கார பனைமரம் விழுந்தது போல… ஓபிஎஸ்-க்கும் இதுக்கும் சம்பந்தமில்லை…. திண்டுக்கல் சீனிவாசன்…!!

தேனி அருகே மதுராபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தேனி எங்களுக்கு எப்போதுமே ராசியான இடம். முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் வெற்றி பெற்ற இடம் மீண்டும் சரித்திரம் திரும்புகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும்…

Read more

அதிமுகவின் தொடர் தோல்விக்கு இது மட்டும்தான் காரணம்… அடித்து சொல்லும் ஓபிஎஸ்…!!

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினம் இன்று. இதனை அதிமுகவினர் மிகச் சிறப்பாக கொண்டாடிய நிலையில் இன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா அம்மையாரின் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

Read more

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சூழ்ச்சி, துரோகம்…. 11 தேர்தல்களிலும் தோல்வி… ஓபிஎஸ் ஆவேசம்…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். தற்போது ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள்…

Read more

எங்கள் ஆட்சியின் சாதனையை கூகுளில் தேடிப் பாருங்க… ஓபிஎஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய கல்வித் தொகையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கின்றது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் கஜானா காலியாக இருந்தாலும் மதி நுட்பத்துடன் ஆட்சியை இயக்கி வருகிறார்.…

Read more

“2026 தேர்தல்”… இது நடந்தால் மட்டும் தான் அதிமுக வெற்றி பெறும்… அடித்து சொல்லும் ஓபிஎஸ்..!!

அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் மீண்டும் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இணைய வாய்ப்பே கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். இன்று…

Read more

நான் சொல்ல சொல்ல கேட்காம, அவர் போனது தான் பெரிய தப்பு… ஓபிஎஸ் பற்றி ஓப்பனாக பேசிய புகழேந்தி…!!!

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, ஓபிஎஸ் அவர்களிடமிருந்து சில கருத்து வேறுபாடுகளால் விலகி இருப்பதால் தான் தனித்தன்மையோடு செயல்பட்டு இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மதுரையில் இருக்கின்ற உதயகுமார் சொல்வதை எல்லாம்…

Read more

ஓபிஎஸ் என்ற கொசு கடித்தால் தாங்க மாட்டீங்க… அது அவ்வளவு ஆபத்தானது… புகழேந்தி பதிலடி…!!!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை எங்கிருந்து ஒன்றிணைப்பது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவர மறுக்கிறார். முழு முயற்சியும் நாங்கள் எடுத்து விட்டோம். நான் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை விட்டு…

Read more

“7 தொகுதிகளில் டெபாசிட் காலி”… 13 தொகுதிகளில் 3-ம் இடம் தான்…. எனக்கு கூட 33% வாக்குகள் கிடைத்தது… இது நடந்தா தான் அதிமுக பிழைக்கும்… ஓபிஎஸ் ஒரே போடு..!!

கோவை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாக உழைத்துக் கொண்டிருப்பவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். நானும் அவரும் கட்சியில் பல நிலைகளில் இருந்து பணியாற்றியுள்ளோம். அவர்…

Read more

அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி… கொசு என விமர்சித்த ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த ஓபிஎஸ்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சர்ச்சை…

Read more

இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் உள்ளார்… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

ரகசியம் இருக்கு, அதை வெளியில் சொன்னால் அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும்… போட்டுடைத்த ஓபிஎஸ்……

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

இந்த வாய்க்கொழுப்பு தான் இன்னைக்கு கட்சி வேட்டி கூட கட்ட முடியாம பண்ணிருச்சு… ஓபிஎஸ்-ஐ தாக்கிய ஆர்பி உதயகுமார்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் அடிக்கடி கூறிக் கொள்கிறார். கடந்த 2019 முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு அவரை நம்பாமல் என்னை தலைமை வகிக்க சொன்னார்…

Read more

உங்கள் காலில் விழுந்து வணங்கி கேட்கிறேன், தயவு செய்து அதை சொல்லுங்க… ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்து ஆர்பி உதயகுமார் வெளியிட்ட வீடியோ…!!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் ஆர்பி உதயகுமார் இருந்தபோது மருத்துவர் வெங்கடேசன், ஓ.பி ரவீந்திரநாத் அல்லது ஜெய பிரதீப் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்கலாம் என்று தெரிவித்தார்.…

Read more

“அந்த கொசுவை பத்தி பேச இதுவா நேரம்”..? உதயநிதியின் தொற்று அவருக்கும் வந்துட்டு.. ஓபிஎஸ்-ஐ கலாய்த்து தள்ளிய ஜெயக்குமார்..!!

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்ததுதான்  பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் உருவாக்கிய விதியை மாற்றி தான் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர் என்று விமர்சித்த நிலையில்…

Read more

எனக்கு அதிமுகவில் இடம் கொடுக்கிறீர்களா?… ராஜன் செல்லப்பாவின் கண்டிஷனுக்கு ஓபிஎஸ் பதில்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தினர். அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் உள்ளார். தொடர்ந்து அதிமுகவில் பல…

Read more

சில ரகசியங்களை இப்போது பகிர முடியாது… அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது… ஓபிஎஸ்…!!!

சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் கட்சியின் சட்ட விதிகளை தேவைக்கேற்ப திருத்தம் செய்யலாம் என்றாலும் அவரே ஒரு விதியை மட்டும்…

Read more

அமைதியா அவங்க அவங்க வேலையை பார்த்தா நல்லது… எச்சரித்த செங்கோட்டையன்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போதே ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவரையும் கட்சியில் இணைப்பதில் ஈடுபட்டு உள்ளீர்களா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய…

Read more

ஒற்றை தலைமையில் திறனற்ற கட்சியாக இருக்கும் அதிமுக… 3 வருஷமா போராடி கொண்டு இருக்கேன்… ஓபிஎஸ் பளீச்…!!!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ், நாம் எல்லோருக்கும் தெய்வமாக விளங்கும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் அமர பழனிச்சாமிக்கு எப்படி தான் மனம் வந்தது என்று தெரியவில்லை. அதிமுகவில் ரத்து செய்ய…

Read more

“அதை பத்தி பேசினா நாகரீகமா இருக்காது”… அதிமுக டெபாசிட் இழக்க காரணமே அவர்தான்… புது குண்டை தூக்கி போட்ட ஓபிஎஸ்..!!

இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் மீண்டும் ஒன்று சேர வேண்டும். ராஜன் செல்லப்பா என்னை ஆறு மாத காலம் அமைதியாக…

Read more

நான் யார் வீட்டு வாசலிலும் போய் நிற்கவில்லை… “உங்க சிபாரிசு எனக்கு தேவையில்லை”… ஓபிஎஸ் காட்டம்..!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு ஜெயலலிதா விசுவாசத்தை பொருத்தவரையில் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். அதிமுக கட்சியில் யார் பிரச்சனையை உருவாக்கினர் என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவை எதிர்த்து போராடக்கூடிய சக்தி வேண்டுமென்றால்…

Read more

நெருங்கும் தேர்தல்..! மீண்டும் கட்சியில் இணையும் ஓபிஎஸ்… கிரீன் சிக்னல் காட்டிய அதிமுக… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

அதிமுக கட்சியில் மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அன்று அமித்ஷா பேச்சை மட்டும் கேட்டிருந்தால் கண்டிப்பாக அதிமுக இன்று ஆளும் கட்சியாக இருந்திருக்கும் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில் எந்த…

Read more

அதிமுக ஒன்றிணைந்தால் எல்லோருக்கும் வாழ்வு, இல்லையேல் தாழ்வு… ஓபிஎஸ் பளீச்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

6 மாசம் ஓபிஎஸ் கப்சிப்புன்னு இருந்தா, அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கு… கெடு விதித்த ராஜன் செல்லப்பா…!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பாக திண்ணை பிரச்சாரம் இன்று நடைபெற்ற நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அதில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கு ஒரு வலிமையான…

Read more

அன்னைக்கு மட்டும் அமித்ஷா சொன்னதை கேட்டுருந்தா, இன்னைக்கு அதிமுக தான் தமிழகத்தை ஆளும் கட்சியாக இருந்திருக்கும்…. உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சி தலைவர்கள் அனைவரும் தனித்தனியாக பிரிந்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொடர்ந்து அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தான் அதிமுகவிற்கு நல்லது… நாங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கோம்… அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு விதை போட்டவர் ஜெயலலிதா தான். ஆனால் இதற்கு பழனிச்சாமி சொந்தம் கொண்டாடுகிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை தவிர்த்து பாராட்டு விழா…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர அதிமுக ஒன்றிணைைய வேண்டும்… அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…!

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திராவிட இயக்கத்தை தமிழக அரசியலில் காலூன்ற செய்து ஏழை எளிய மக்களை  அனைத்து நிலைகளிலும் சம நீதியை பெற…

Read more

விஜய் அரசியல் பயணத்தில் தெளிவில்லை.. எல்லோரும் சொல்வதை தான் அவர் சொல்றாரு.. ஓபிஎஸ் விமர்சனம்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம்…

Read more

2026 தேர்தலில் திமுகவின் இந்த கனவு பலிக்காது.. அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ் சபதம்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம்…

Read more

“உலகத்தில் எங்கும் இல்லாத கூத்து”… ஹலோ ஹலோ சுகமானு CM ஸ்டாலின் கேட்க, ஆம் நீங்கள் நலமா என இபிஎஸ் கேட்கிறார்”… ஓபிஎஸ் செம கலாய்..!!!

சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக சக்திகள் பிரிந்து கிடக்கும் நிலையில் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்…

Read more

நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்தது பேசியது ஏன்..? ஓபிஎஸ் விளக்கம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரை நேற்று புத்தாண்டு தினத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவருடைய இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து பேசினார். அதாவது நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்து புத்தாண்டு…

Read more

இது என்ன புது கணக்கு…! திடீரென ரஜினியை நேரில் சந்தித்த ஓபிஎஸ்… 2026 தேர்தலுக்கு அடித்தளமா…?

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் அவர் துணை முதல்வராகவும் 4 வருடங்கள் ஆட்சியில் இருந்தனர். அதன் பிறகு அதிமுகவில்…

Read more

FLASH: இரட்டை இலை சின்னம்… டிச.12 வரைதான் டைம்… இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!!!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்ட நிலையில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வராகவோ ஓ. பன்னீர்செல்வம் இருந்தனர். பின்னர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர்களை கட்சியிலிருந்து நீக்கிய…

Read more

ஓபிஎஸ்-க்கு செக்… மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க உத்தரவு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு…

Read more

ஓபிஎஸ், சசிகலா இருவரும் அதை செய்தால்…‌ மீண்டும் இபிஎஸ் அதிமுகவில் சேர்ப்பார்… கே.பி முனிசாமி அதிரடி அறிவிப்பு…!!

அதிமுக கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி. இவர் இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மழையின் காரணமாக கிருஷ்ணகிரியில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளது. எனவே தொடர்ந்து அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராடி…

Read more

Other Story