தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? வெளியான தகவல்… தமிழக அரசு விளக்கம்…!!!!!

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும்…

Read more

ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… பணிநீக்கத்தில் இணைந்த இன்போசிஸ்… எத்தனை பேர் தெரியுமா…?

உலகம் முழுவதும்  பண வீக்க  அபாயத்திலிருந்து  வெளியேறுவதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் ஸ்விக்கி, கூகுள், அமேசான், spotify போன்ற பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தினால் சமீபத்தில்…

Read more

6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிலிப்ஸ் நிறுவனம்… வெளியான தகவல்…!!!!!

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் அதன் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 6000 பணிகளை அகற்றுவதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் சந்தை மதிப்பில்…

Read more

அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த நிறுவனம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்… நடந்தது என்ன…??

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 -ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில்…

Read more

“அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்”… ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்…!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பாக… ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கண்ணன் இதில்  தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, உதவி செயலாளர் சுரேஷ்,…

Read more

ரேஷனில் மத்திய, மாநில அரசுகளின் அரசிக்கு தனித்தனி ரசீது… கோவையில் நேற்று முதல் அமல்…!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச், ஏ.ஏ.ஒய்  கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசிதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ் எந்திரம்…

Read more

Other Story