கொடூரம்…! உயிருடன் உரித்துக் கொல்லப்பட்ட ஆசிரியர்… காதலனே தீ வைத்த பயங்கரம்… குலை நடந்த வைக்கும் சம்பவம்…!!

உத்தரபிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் உள்ள பள்ளியில் ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி வருகிற மார்ச் மாதம் இவரது திருமணம் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து தகவல் அறிந்த…

Read more

Squid Game-ன் பாடலை போட்டுக்கொண்டு…. காரின் மேல் அமர்ந்து vibe செய்த வாலிபர்கள்…. அப்புறம் நடந்தது தான் டிவிஸ்ட்… வீடியோவை பார்க்கணுமே..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள பரபரப்பான சாலையில் எஸ்ஐவி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் பேனட்டில் பாஜக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஸ்யுவி காரின் கண்ணாடியில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். மேலும் இருவர் கதவுகளில் தொங்கிகொண்டு இருக்கின்றனர்.…

Read more

மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இந்துக்கள் தவிர மற்ற யாரும் கடை வைக்கக் கூடாது… பிரபல சாமியார் சர்ச்சை பேச்சு..!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறும். இந்த மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வில்…

Read more

மின்சாரத்தை கூடவா திருடுவிங்க..? வசமாக சிக்கிய சமாஜ்வாதி எம்பி… ரூ.1.91 கோடி அபராதம் விதித்து நடவடிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி-யான ஜியர்உர் ரஹ்மான் பார்க் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டில் உள்ள 2 மின் மீட்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில மின்சாரத் துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது மின்சாரம் திருடியதற்காக 1.91…

Read more

என்னது..! இந்த வேலைக்கு தென்னிந்தியர்களுக்கு தகுதி இல்லையா..? விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை..!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் மௌனி கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வேலை வாய்ப்புக்காக விளம்பரம் செய்துள்ளது. அதில் டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு 4 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதோடு இந்தி மொழி…

Read more

மனைவி மற்றும் குடும்பத்தினர் செய்த துன்புறுத்தல்…. 24 பக்கம் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசத்தில் அதுல் சுபாஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவரும், இவரது மனைவியும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் இவரது மனைவி மற்றும் மனைவியின்…

Read more

வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு… திருமணத்திற்கு தயாரான மாப்பிள்ளை… பெண் வீட்டார் செய்த கில்லாடி வேலை… பகீர்..!!

உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சோகன்லால் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், அமோதியைச் சேர்ந்த லால் பகதுர் யாதவ் என்பவரின் மகளுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருமணத்திற்கு சம்பந்தம் கூறிய சோகன்லால், அதன் பின் வரதட்சணையாக…

Read more

ரீல்ஸ் மோகம்…. தார் ஜீப் மீது மண்ணை வாரி போட்ட வாலிபர்…. கடும் அவதியில் வாகன ஓட்டிகள்… வீடியோ வைரல்….!!!

இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் லைக்குக்காக வித்தியாசமான முறையில் விடியோக்களை எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிடுகின்றனர். அதேபோன்று உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக, தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மண்ணை நிரப்பினார். அதை வீடியோவாக பதிவு…

Read more

OMG: மெகா மோசடி…! கல்லூரியில் பெண்கள் பெயரில் 2000 ஆண் மாணவர்கள்… வசமாக சிக்கிய 3 கல்லூரிகள்… அம்பலமான பகிர் உண்மை..!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து 3 தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஆண் மாணவர்கள், பெண் மாணவர்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதனை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது. மேஜர் அங்கத் சிங்…

Read more

ஆட்டோ-லாரி மோதி விபத்து…. 10 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

உத்தப் பிரதேச மாநிலம் ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகில் உள்ள சாலையில் லாரியும், ஆட்டோவும் இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க விலகி சென்றது. அப்போது லாரியும், ஆட்டோவும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள்…

Read more

“GOOD டச், BAD டச்”… ஆசிரியரின் போலி முகத்திரையை கிழித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. மாணவிகள் கதறல்…!!

உத்திரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து ஆசிரியர் ஒருவர் சந்தித்து உரையாடினார். அப்போது அந்த மாணவிகளிடம், பள்ளியில் பணியாற்றும்…

Read more

ரீல்ஸ் மோகம்…! ஒரு லைக்குக்காக நடுரோட்டில் பிணமான வாலிபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாக வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். அந்த வகையில் தற்போது உத்திரபிரதேசத்தில் உள்ள பரபரப்பான சாலையில், வாலிபர் ஒருவர் நடுரோட்டில் படுத்து கிடந்து இறந்தது போல் போலியாக நடித்துள்ளார். இதனை…

Read more

அடேய்…! நீ சாப்பிடறதா இருந்தா இப்படி செய்வியா…? அதுவும் அழுக்கு தண்ணில போயி… பார்த்தாலே பதறுதே… வீடியோ வைரல்…!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது தள்ளுவண்டியில் காய்கறிகளை கொண்டு செல்கின்றார். அப்போது அவர் சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் அழுக்கு நீரில் காய்கறிகளை கழுவியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்…

Read more

அடங்க மறுக்கும் ஓநாய்கள்… கிட்டத்தட்ட 100 பேர் பாதுகாப்பு பணியில்.. களத்தில் இறங்கிய முதல்வர் யோகி..!!!

உத்திரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் உள்ள கிராமத்தில் புஷ்பா தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு குழந்தை கதவைத் திறந்து வெளியே சென்றுயுள்ளார். அப்போது அந்த வழியாக ஓநாய் அவரது வீட்டிற்குள் புகுந்து, அந்த பெண்ணை தாக்கியது. இவரது அலறல்…

Read more

தாலி கட்டுன பொண்டாட்டியை அடகு வைத்து விளையாடிய கொடூர கணவன்…. மொத்தத்தையும் இழந்து துயரில் தவிக்கும் அவலம்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்னும் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவனுக்கு மதுப்பழக்கம் மற்றும் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து இவர் மனைவியின் நகை மற்றும் 7 ஏக்கர் நிலத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று தனது…

Read more

வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற பழைய இன்ஜின் ரயில்… அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே வாரத் எக்ஸ்பிரஸ் கடந்த திங்கட்கிழமை அன்று நடுவழியில் பழுதடைந்தது. இதனால் ரயில் பயணிகள் சுமார் 3 மணி நேரம் சிரமப்பட்டனர். இந்த சம்பவத்தால் பல ரயில்கள் பாதிக்கப்பட்டதுடன், மற்ற ரயில்களில் பயணித்த பயணிகளும் சிரமத்திற்கு…

Read more

அதிர்ச்சி..! 4000 ரூபாய்க்காக பிணைக்கைதிகளான தாய் மற்றும் பிறந்த குழந்தை… 3 வயது மகனை வைத்து தொடங்கிய ஆட்டம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் ஹரிஷ் பட்டேல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே 1 குழந்தை உள்ள நிலையில் 2 வதாக அவர் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். பிரசவ வலி உண்டானதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

Read more

வேன் மீது பேருந்து மோதல்…. பயங்கர விபத்தில் 15 பேர் துடிதுடித்து பலி…. பெரும் அதிர்ச்சி.‌!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து ஆக்ராவுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த வேனை முந்தி செல்ல முயன்ற போது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 16 பேர்…

Read more

பெயர் பேட்ஜ் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர்… பளார் விட்ட காவல் அதிகாரி… வைரல் வீடியோ…!!!

இந்திய காவல்துறை அதிகாரிகள் பணியின் போது தங்கள் பெயர் மற்றும் பதவியைக் குறிக்கும் பேட்ஜ்களை அணிய வேண்டும். இந்த நடைமுறையானது பொது நம்பிக்கை மற்றும் அடையாளம் காணல் போன்ற பல நோக்கங்களுக்கு உதவுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம்  ஜான்பூரில் காவல் அதிகாரி…

Read more

எப்புடியும் காப்பாத்திரலாம்..! தனி ஆளாய் அலஞ்சி திருஞ்சி… இறுதியில் நினைத்து பார்க்காத துயர சம்பவம்..!

உத்திரபிரதேச மாநிலம் காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி அவரது மனைவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற பணம் இல்லாததால், தனது கணவனை வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். இதனால் மருத்துவமனையில் இருந்து…

Read more

பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த போலீஸ் கணவர்… கையும் களவுமாக பிடித்து கிழித்தெறிந்த மனைவி… வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேசத்தில் போலீசார் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அக்ராவில் ஒரு போலீஸ் அதிகாரியைப் பற்றிய வீடியோ வெளியான நிலையில், தற்போது அம்ரோகா மாவட்டத்தில் மற்றொரு போலீஸ் அதிகாரியைப் பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு…

Read more

உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட வாலிபர்…. உயிரைக் காப்பாற்றிய தெருநாய்கள்…. அப்படி என்னதான் நடந்துச்சு…?

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ரூப் கிஷோர் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கீத், கவுரவ், கரண், ஆகாஷ் என நான்கு பேர் சேர்ந்து  கிஷோரை தாக்கியுள்ளனர்.…

Read more

Other Story