29 நாள்களில், 189 உறுப்புகளை 30 பேர் தானம்…. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல்…!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவகிறது. அதன்படி தமிழ்நாட்டில்…

Read more

4 நாள் சிசுவின் உடல் உறுப்புகள் தானம்…. நாட்டிலேயே இதுதான் முதன்முறை…!!!

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடமிருந்து அரசு நேரடியாக தானம் பெற்று உறுப்புகள் தேவைப்படுபவருக்கு கொடுக்கிறது. உடல் உறுப்புகள் செயலிழக்கும் பொழுது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை புதுப்பித்துக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதயம்,. நுரையீரல்,…

Read more

உடல் உறுப்பு தானம்… அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு…!!!

பிரியத்திற்கு உரிய குடும்ப உறுப்பினர் மூலைச் சாவு அடைந்த துயர நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து பிற உயிர்களை காப்பாற்றுவதற்கு முன் வருவது மகத்தான தியாகம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter…

Read more

உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டுமா…? அதற்கு முதலில் என்ன செய்யணும்…? முழு விவரம் இதோ…!!

இயற்கையாகவோ அல்லது விபத்துக்கள் மூலமாகவோ தங்களுடைய உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மீண்டும் உயிர் வாழ்வதற்கான பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இப்படி கடந்த 15 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான எண்ணிக்கை அதிக…

Read more

இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்… பிரதமர் மோடி பெருமிதம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது உறுப்பு தானம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-ம்…

Read more

Other Story