கெஜ்ரிவால் வேண்டுமென்றே அதிகம் இனிப்பு சாப்பிடுகிறார்…. அமலாக்கத்துறை குற்றசாட்டு…!!

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் அவர் ஜாமின் பெற…

Read more

திடீரென ராகுல் இனிப்பு வாங்கியது ஏன்…? மேடையில் காத்திருந்த சஸ்பென்ஸ்…. குழப்பம் தீர்ந்தது…!!

கோவை விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது சிங்காநல்லூரில் தனது கான்வாயை நிறுத்திய ராகுல் காந்தி, அங்குள்ள பேக்கரியில் இனிப்புகள் வாங்கினார். திடீரென ராகுல் காந்தி கான்வாயை நிறுத்தி இனிப்புகள் வாங்கியது எதற்கு என உடன் இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். அதற்கு…

Read more

கலர் காலரா ஸ்வீட் மேல ஆசையா…? உயிரே போகும் ஆபத்து…. தமிழக உணவு பாதுகாப்பு துறை பகீர் எச்சரிக்கை…!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஆனது வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு, இனிப்பு வகைகளும் தான். என்றைக்காவது ஒரு நாள் தானே இனிப்பு சாப்பிடுகிறோம் என்று டஜன் கணக்கில் ஸ்வீட்டுகளையும், பலகாரங்களையும்…

Read more

தீபாவளி பண்டிகையையொட்டி FSSAI அதிரடி உத்தரவு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தீபாவளி பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்கள் விற்பனையைத் தடுப்பதற்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்த FSSAI உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய FSSAI தலைமைச் செயல் அதிகாரி கமலா வர்தன ராவ், “தீபாவளி பண்டிகையின் பொழுது இனிப்பு பணங்களை அதிகம் வாங்க வாங்குவது வழக்கமாக…

Read more

“அம்பானி வீட்டு விருந்து நிகழ்ச்சி”…. ரூபாய் நோட்டுகளுடன் பரிமாறப்பட்ட இனிப்பு…. எதற்காக தெரியுமா?…..!!!!

மும்பையில் நீடா அம்பானியின் பிரமாண்டமான பல்துறை கலாசார மையமானது சென்ற மார்ச் 31ம் தேதி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பல்துறை கலாசார மையம் என சொல்லப்படுகிறது. இதில் இசை, நாடகம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கலை, கலாசாரங்கள்…

Read more

Other Story