“இருமல் மருந்து ஏற்றுமதி”… அரசு ஆய்வகங்களில் பரிசோதனை…. மத்திய அரசு போடும் பிளான்….!!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். மருந்துகள் ஒழுங்குமுறை…

Read more

Other Story