சாலையில் வேகமாக சென்ற கார்… கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!
ஆந்திரா மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்திற்கு அடுத்துள்ள பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கு சாலையோரம் இருந்த கிணற்றில் கார் வேகமாக பாய்ந்தது. இதில்…
Read more