சாலையில் வேகமாக சென்ற கார்… கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

ஆந்திரா மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்திற்கு அடுத்துள்ள பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கு சாலையோரம் இருந்த கிணற்றில் கார் வேகமாக பாய்ந்தது. இதில்…

Read more

“இனி பெண்கள் ஆகஸ்ட் 15 முதல் அரசு பேருந்துகளில் இலவசமாக செல்லலாம்”… மாநில அரசின் அதிரடி அறிவிப்பு.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலைவாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அதிலும்…

Read more

Breaking: திருப்பதி லட்டு விவகாரம்…. ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்திவைத்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த கோவிலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தின் போது லட்டுவில் நெய் கலப்படம் கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து நாடு முழுவதும்…

Read more

அதிவேகமாக சென்ற கார்…. லாரியின் மீது மோதி கோர விபத்து… சிறுவன் உட்பட 5 பேர் பலி…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே புதலாப்பட்டு டு நாயுடு பேட்டை செல்லும் வழியில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியை இந்த முயற்சி செய்தபோது கண்ணிமைக்கும் நொடியில் லாரியின் அடியில் கார்…

Read more

“ஆந்திராவில் அண்ணாமலைக்கு ராஜ்ய சபா எம்பி பதவி”..? பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழக பாஜக தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். முன்னாள் தலைவரான அண்ணாமலையின் பதவி குறித்து பேசப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கட்சியின் தேசிய கட்டமைப்பில்…

Read more

ரூ. 2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் கைது…!!!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள கானஹஸ்தி அருகே வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அதிரடிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதோடு…

Read more

“அரசு பள்ளிகளில் உங்க குழந்தைகளை சேருங்க”… வித்தியாசமாக பிரச்சாரம் செய்த ஹெட் மாஸ்டர்… நல்ல ஐடியாவா இருக்கே..!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்து தனது பைக்கில் ஒலிபெருக்கியை…

Read more

2 மைனர் சிறுமிகளுடன் கல்யாணம்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஆந்திராவின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் 2 சிறுமிகளுடன் இளைஞருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை சமூக வலைதளத்தில் தொடங்கியது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திருமணம் நடைபெற உள்ள 2 சிறுமிகளும் மைனர் என்று…

Read more

கடன் தொல்லை… குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட நகைக்கடை உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திகைப்பூட்டும் சம்பவத்தில், தங்க கடை உரிமையாளர் கிருஷ்ணா சாரி (55) மற்றும் அவரது மனைவி சரளா, மகன்கள் சந்தோஷ் மற்றும் புவனேஷ் ஆகியோர் தங்களது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். மதகசிரா…

Read more

காதலியின் குழந்தைகளை கொடூரமாக தாக்கி… அதன் பின்…. கள்ளக்காதலனின் வெறிச்செயல்…!!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசி என்ற பெண் தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்பு அதே ஊரைச் சேர்ந்த பவன் என்பவருடன் வசித்து…

Read more

சூதாட்டத்தில் அடிமையான ஐடி ஊழியர்…. திருடனாக மாறி சக ஊழியரின் வீட்டில் கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஹரிஷ் கிருஷ்ணா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தெலுங்கானா மாநிலம் காஜில ராமத்தில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாதம் 1.10 லட்சம் ரூபாய் சம்பளம் ஆக வழங்கப்பட்டுள்ளது. இவர்…

Read more

ஆன்லைன் கிஃப்ட் கார்டு… உடனே ஆக்ஷன் எடுங்க… கொந்தளித்த பவன் கல்யாண்.. திடீர்னு என்னாச்சு..?

உலகம் முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் பயனாளர்களின் காலாவதியான கிப்ட் காடுகள் மூலமாக மோசடி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் தனது வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

Read more

“பெற்றோரை உதறிவிட்டு காதலனை நம்பி வந்த பெண்”… கணவனைப் பற்றி தெரிந்த அப்படி ஒரு உண்மை… வேதனையில் குழந்தைகளுடன் பெண் விபரீத முடிவு..!!

ஆந்திர மாநிலம் கம்மத்தில் மவுனிகா(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் சூரியா பேட்டையில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, பட்டப்படிப்பை முடித்த மவுனிகா போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக விஜய்வாடாவுக்கு சென்றிருந்தார். அப்போது…

Read more

அமெரிக்காவிற்கு படிக்க சென்ற இந்திய மாணவர்…. மர்மான முறையில் சுட்டுக்கொலை…. கதறும் குடும்பம்…!!!

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைதன்யாபுரத்தில் கொய்யாடா ரவிதேஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மேற்படிப்பிற்காக கடந்த 2022ம் ஆண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு அவர் படிப்பை முடித்துவிட்டு தனது வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில்,…

Read more

2-குழந்தைகளுக்கு மேல் பெற வேண்டும்… அவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…. சந்திரபாபு நாய்டு…!!!

ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தம்பதிகளிடம் இப்போது குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் எண்ணம் குறைந்து வருகிறது. இரண்டு…

Read more

ஐயோ..! ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா…? தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலம் நாச்சாரம் பகுதியில் தீப்தி (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹப்சிகுடாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் திட்ட உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை சங்கீதா ராவ். இவருக்கும் டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

ஆந்திராவில் முளைத்த அதிசய காளான்…. மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்ட பெண்கள்…. ஆச்சரிய சம்பவம் …!!!

உலகில் மொத்தம் 103 வகையான காளான்கள் உள்ளன. அதில் 7 காளான்கள் இந்தியாவில் காணப்படுகின்றனர். இந்த காளான்களின் வித்துக்கள், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும், உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம்…

Read more

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன. அதோடு…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்…. முட்புதரில் நிர்வாணமாக கிடந்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர்  வீட்டில் தையல் தைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுபகுதிக்கு  சென்றுள்ளார் . ஆனால் நீண்ட நேரம் ஆகிய வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் பல…

Read more

Other Story