“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

“கேவலமாக பேசும் சீமான் ஒரு மனிதராகவே இருக்க முடியாது”… எம்எல்ஏ விசி சந்திரகுமார் பரபரப்பு பேட்டி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான வி.சி சந்திரகுமார் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,…

Read more

ரொம்ப அவமானமா இருக்கு..! ஊருக்குள்ள தலை காட்ட முடியல… “என் சாவுக்கு அவர் தான் காரணம்”…வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பைகாரா பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வெளியூர் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராஜா என்பவர் பிரகாஷ் மீது அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

“நபிகள் நாயகம் குறித்து அவதூறு”… வாலிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு… எந்த நாட்டில் தெரியுமா…?

பாகிஸ்தான் நாட்டில் ஒரு வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இர்பான் என்பவர் சமூக வலைதளத்தில் முகமது நபியை இழிவு படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் இந்த வருடம் இர்பானை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான…

Read more

“எஸ்.பி வந்திதா பாண்டே மீதான ஆபாச தாக்குதல்”…. உடனே நடவடிக்கை எடுங்க…. எம்பி கனிமொழி கோரிக்கை…‌!!

திருச்சி மாவட்டத்தில் வருண்குமார் ஐபிஎஸ் என்பவர் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வந்திதா பாண்டேக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆபாசமாக பேசி…

Read more

குடும்பத்தினர் பற்றி அவதூறு… பெருந்தன்மையாக மன்னித்துவிட்ட வருண் குமார் ஐபிஎஸ்…. ஏன் தெரியுமா….? ஒரே ஒரு காரணம் தான்…!!

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ். இவருடைய மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருக்கிறார். இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அவதூறு கருத்துக்கள் பரவி வருவதால் எக்ஸ் பக்கத்திலிருந்து நானும் என் மனைவியும் தற்காலிகமாக விலகுவதாக…

Read more

“திருச்சி எஸ்பி மீதான அவதூறு”…. எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…. சீமான்…!!!

திருச்சி எஸ்பி வருண் குமார் மீது அவதூறு புகார்கள் தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் 22 பேர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

“இனி வேலுமணி அதைப்பற்றி பேசவே கூடாது”… அதிரடியாக தடை விதித்த சென்னை ஐகோர்ட்…!!!

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்பி வேலுமணி இருந்து வருகிறார். இவர் அதிமுக ஆட்சியில் ஒரு முக்கிய நபராக செயல்படுகிறார். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டம்…

Read more

Breaking: திருச்சி டிஎஸ்பி பற்றி அவதூறு… சீமான், சாட்டை துரைமுருகன் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு..!!

திருச்சி மாவட்ட டிஎஸ்பி வருண்குமார். இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உட்பட 22 பேர் மீது தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

Read more

தேர்வு எழுதாமலேயே ஐஏஎஸ் ஆனாரா ஓம் பிர்லாவின் மகள்…. வெடித்தது புது சர்ச்சை…. பரபரப்பு புகார்….!!!

இந்திய அரசியல்வாதி மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஓம் பிர்லா. இவர் மக்களவை சபாநாயகராக இருக்கிறார். இவருடைய மனைவி அமிதா பிர்லா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய 2 வது மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழில் செய்து…

Read more

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து அவதூறு…. நடிகை ஸ்ரீரெட்டி மீது போலீஸ் வழக்கு பதிவு…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ரீ ரெட்டி. இவர் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி இயக்குனர்களான கொரட்டல் சிவா, சேகர்…

Read more

பட்டியலின பெண்கள் பற்றி அவதூறாக பேசினேனா…? நடிகர் கார்த்திக் குமார் பரபரப்பு வீடியோ…!!!

பிரபல நடிகர் கார்த்தி குமார் அவருடைய முன்னாள் மனைவி சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் படிக்காத பட்டியல் இன பெண்கள் தான் அசிங்கமாக பேசுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த ஆடியோ வெளியாகி…

Read more

JUSTIN: போலீசார் குறித்து சமூக வலைதளங்களின் அவதூறு…. சவுக்கு சங்கர் கைது…!!!

காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்த கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்கின்றனர்.

Read more

“திருமணத்திற்கு எதிராக அவதூறு”… கணவர் கொடுத்த நம்பிக்கை…. மனம் திறந்த நடிகை பிரியாமணி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியாமணி பருத்திவீரன் என்ற படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது அவருக்கு 40 வயது கடந்துள்ள நிலையில், கதாநாயகி மற்றும் குண சித்திர…

Read more

கனிமொழி குறித்து அவதூறு பேச்சு…. பாஜக பிரமுகர் கைது…!!

தூத்துக்குடியை சேர்ந்த ராஜதுரை (50) முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஆவார். இவர் திமுக எம்.பி கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ ஒன்றை தன் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக ஐடி விங்க் சார்பில் புகார் அளிக்கப்பட்ட…

Read more

குஷ்பூ குறித்து அவதூறாக பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது…!!!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆளுநர் ஆர்.என். ரவியின் தாய் மற்றும் குஷ்பு குறித்து தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கண்டனம் எழுந்த நிலையில், கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது…

Read more

“அவர்களை பிளாக் செய்து விட்டேன்”…. அவதூறுக்கு சரியான பதிலடி கொடுத்த கார்த்தி பட ஹீரோயினி…..!!!!

தமிழ் திரையுலகில் பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பெரும்பாலோனோர்  பின் தொடர்கின்றனர். அவற்றில் தன் புகைப்படம்…

Read more

சுபஸ்ரீ மரணம்…!! ஈஷா யோகா மையம் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை….!!!!

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியே சென்ற நிலையில், செம்மேடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்…

Read more

Other Story