இன்று முதல் அமல்…. அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது.…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெறுவது ரொம்ப ஈசி… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வாரம் தோறும் சுமார் 40,000 ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பங்கள் வருகிறது. இவை அனைத்தையும் முடிக்க போக்குவரத்து அலுவலகங்களால் முடியவில்லை. இதனால் போக்குவரத்து அலுவலகங்களில் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னையில்…

Read more

இனி அலுவலகங்களில் மது அருந்த அனுமதி…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!

ஹரியானா அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஹரியான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டு மதுபானங்கள் மற்றும் IMFL மீதான கலால் வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கையின்படி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நலனுக்காக 400 கோடி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

“அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்”… காரணம் என்ன…? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர்…

Read more

இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார பயன்பாடு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நண்பகல் வேளையில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை…

Read more

அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற அனைத்து மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட பிரதமர் மோடி பிளாஸ்டிக் பைகளுக்கு பாய்…

Read more

Other Story