BREAKING: குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது…!!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய போதிலும் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது முதல் சிஏஏ என்று சொல்லப்படும் அச்சட்டம்…

Read more

நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல்…. புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்…!!!

இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதில் புதியதாக குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்…

Read more

தமிழகத்தில் குறைக்கப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு…!!

குறைக்கப்பட்ட மின் கட்டணம் இன்று (நவம்பர் 1) முதல் அமலாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் அதற்கு குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத வீடுகளுக்கு பொது சேவை மின் கட்டணம் யூனிட்டுக்கு 8.15இல் இருந்து 5.50ஆக குறைக்கப்பட்டது.…

Read more

மக்களே…. இன்று முதல் இந்த விதிமுறைகள் மாற்றம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

புதிய விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மாவு, பிஸ்கட், தண்ணீர், சிமெண்ட் பைகள் மற்றும் தானியங்கள் போன்ற 19 வகையான பொருள்களில் பேக்கேஜிங் தகவல் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். மேலும் bank of baroda…

Read more

ஐந்தாவது முறையாக மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு… இன்று முதல் அமல்…!!!!

தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் ஓராண்டில் ஐந்தாவது முறையாக தங்களின் பால் விலையை லிட்டருக்கு  ரூ.2 உயர்த்தியுள்ளது. தனியார் பால் நிறுவனங்களான ஜெர்சி, ஹெரிடேஜ், திருமலா மற்றும் வல்லபா, சீனிவாசா போன்ற பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய்…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம்?…. மத்திய அரசின் பதில் இதுதான்….!!!!

இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு வரை பழைய பென்சன் திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், 2004-ம் ஆண்டிலிருந்து பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பென்ஷன் திட்டத்தில் பழைய பென்ஷன்…

Read more

வரும் 16ஆம் தேதி முதல்.. விமான நிலையத்திற்குள் நுழைய புதிய நடைமுறை… என்ன தெரியுமா..?

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, விமான நிலையத்திற்குள் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையுடன்…

Read more

Other Story