கார் விபத்தில் சிக்கிய இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் கார் துர்காபூர் விரைவுச் சாலையில் கடுமையான விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தாதுபூரில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  . நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எந்தவித காயமும்…

Read more

“கைநழுவிப்போன வரலாற்று சாதனை” இப்படி பண்ணிடீங்களே பாஸ்… சிரித்துக்கொண்டே ரோஹித் சொன்ன பதில்..!!!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், அஷர் படேல் பந்துவீசிய போது, பங்களாதேஷ் வீரர் ஜாக்கர் அலியின் கேட்சை ரோஹித் ஷர்மா ஸ்லிப்பில் தவற விட்டார். அஷர், அதே ஓவரில் முன்பு இரண்டு விக்கெட்டுகளை…

Read more

கேட்ச் பிடிச்சிருவார்னு சந்தோஷமா இருந்தேன்…. ஆனா கோட்டை விட்டுட்டார்…. ரோஹித் சர்மா மீது வருத்தத்தில் அஷர் படேல்..!!

இந்திய அணி ஆல்-ரௌண்டர் அஷர் படேல், 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக பேட்டிங்கில், ரோஹித் ஷர்மா கேட்சை தவறவிட்டதை நினைவுகூர்ந்தார். தன்னுடைய முதல் ஓவரிலேயே அஷர், தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமை தொடர்ந்து இரண்டு பந்துகளில் வெளியேற்றினார்.…

Read more

IND vs BAN சாம்பியன்ஸ் டிராபி: ஒருநாள் போட்டியில் 11K ரன்களை கடந்து சாதனை…. சச்சின் டெண்டுல்கர், கங்குலியை முறியடித்த ரோஹித் சர்மா…!!

ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார், இதன் மூலம் இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான…

Read more

“டாஸில்” அப்படி ஒரு சாதனையை பண்ணிட்டு இப்போ இப்படி ஆகிடுச்சே..! 2023-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு சொதப்பிய இந்திய அணி….!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது தன்னுடைய முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது துபாயில் நடைபெறும். துபாய் பிட்ச் எப்போதுமே இந்திய அணிக்கு ராசியான மைதானம் தான். இங்கு ஆறு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி…

Read more

பாகிஸ்தான் சொந்த மண்ணில் மண்ணை கவ்வியதற்கு இந்த 3 தான் காரணம்… இதை மட்டும் செஞ்சிருந்தா ஜெயிச்சிருக்கும்..!!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய  நியூஸிலாந்து அணியில் இரண்டு பேர் சதம் அடித்தார்கள்.  ஓபனர் வில் யங் 107 (113),…

Read more

ChampionsTrophy2025: “1 இல்ல 2 இல்ல”… 4 முறை நியூஸிலாந்திடம் மண்டியிட்ட பாகிஸ்தான்…!!

சாமியன்ஸ் ட்ராஃபி தொடரில் பாகிஸ்தான்vs நியூசிலாந்து ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் பேட்டிங் பிரகாசமாக இருந்தது. வில் யங் மற்றும் டாம் லாதம் இருவரும் சதங்கள் அடித்து, அத்துடன் கிளென் பிலிப்ஸ் அதிரடியான அரைசதம் அடித்து, நியூசிலாந்து 50 ஓவர்களில் 320/5 என்ற…

Read more

“ஒருவேளை அதுவா இருக்குமோ..?” மீண்டும் ஸ்டேடியத்தில் நுழைந்த கருப்பு பூனை…. பாகிஸ்தானுக்கு கெட்ட சகுனமா..? வைரலாகும் வீடியோ…!!

பாகிஸ்தான் vs நியூசிலாந்து இடையிலான ICC Champions Trophy 2025 போட்டியின் போது, கருப்பு பூனை ஒன்று மைதானத்தில் நுழைந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில், நேதன் ஸ்மித் வீசிய 31வது ஓவரின் முடிவில்,…

Read more

“அட இருங்க பாய்” எனக்கு அப்படித்தான் கேட்க தோணுது… தோனியின் ஓய்வு குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன்…!!

இந்தியாவின் T20I விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், தோனி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சிலர்…

Read more

இதுதான் சிறந்த ஆட்டமா…? 1980-ல விளையாடுற மாதிரி இருக்கு… இது இங்கே எடுபடாது… மீண்டும் மண்ணை கவ்விய பாபர் ஆஸம்..!!

பாபர் ஆஸம் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். அவரின் தீவிர ரசிகர்கள் அவரை “Fab Four” பட்டியலில் சேர்க்க வேண்டும் என விரும்பினாலும், அவரது ஆட்டம் அதற்கு உகந்ததாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தரமான ஆட்டத்தை  கொடுக்கவில்லை. “2025 சாம்பியன்ஸ் டிராபி”…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! “அதிரடியாக விளையாடிய நியூஸி வீரர்கள்’…முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே வாக்குவாதம்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!!

2025 சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடுமையான மோதல் நடந்தது. கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

ப்பா!! .. செம… “இந்த போட்டியின் அபாரமான கேட்ச் இதுதான்” கீழே விழுந்தாலும் அலேக்காக பிடித்து கெத்து காட்டிய நியூஸி., வீரர்…!!

பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானை அவுட் செய்ய பிலிப்ஸ் எடுத்த அபாரமான கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கராச்சியில் பிப்ரவரி 19 அன்று நடந்த போட்டியில், வில் ஓ’ரோர்க் வீசிய பந்தை முகமது ரிஸ்வான் மிக அதிக…

Read more

1996க்கு பிறகு நடக்கும் முதல் ஆட்டம்… வெறிச்சோடி கிடக்கும் மைதானம்… கேலி செய்யும் நெட்டிசன்ஸ்..!!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் நடந்த பாகிஸ்தான் vs நியூசிலாந்து ஆட்டத்தில் ரசிகர்கள் வருகை மிக குறைவாக இருந்தது. 29 வருட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி போட்டி நடத்தப்பட்டுள்ள…

Read more

“என் காலை உடைக்க பாக்குறியா..?” நெட் பௌலரை கூப்பிட்டு ரோஹித் சொன்ன வார்த்தை…!!

பிப்ரவரி 20ஆம் தேதி இந்தியா- வங்காளதேசம் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணியினர் தீவிரமாக வலை பயிற்சியில்  ஈடுபட்டு வருகிறார்கள். ரோகித் சர்மா கடந்த நியூசிலாந்து- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்  படுமோசமாக சொதப்பிய…

Read more

பாகிஸ்தான் கராச்சி ஸ்டேடியத்தில் கம்பீரமாக பறந்தது இந்திய கொடி…. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோஃபி 2025 தொடரில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மீதான போட்டி நடைபெற்ற நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது இதற்கு முன்பு, இந்தியக்…

Read more

“இவருக்கா இந்த நிலைமை..?” வாழ்வாதாரத்திற்காக பேருந்து ஓட்டுநராக மாறிய முன்னாள் CSK வீரர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சூரஜ் ரன்தீவ் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மெல்போர்னின் டிரான்ஸ்டெவ்  நிறுவனம் என்பதில் அவர் பணியாற்றி வருகிறார். 2011 ஐபிஎல் வீரர் ஏலத்தில் சென்னை…

Read more

IPL முதல் போட்டியிலேயே விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை…. இதுதான் காரணமோ…!!

8 வது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 22ஆம் தேதி  தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 25ஆம் தேதி வரை முடிவடைகிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகள் இரண்டு  பிரிவாக…

Read more

“சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும்”- ஆஸி., முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கணிப்பு..!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“எங்க நாட்டுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டீங்க அதனால தான்”…. கராச்சி மைதானத்தில் இந்திய கொடி ஏற்றாதது குறித்து பாக்., விளக்கம்…!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“இன்னும் அந்த பழைய நெருப்பு எனக்குள் இருக்கு” ஏன் அணியிலிருந்து நீக்கினாங்கன்னு தெரியல..? இந்திய வீரர் ரஹானே வருத்தம்..!!

இந்த கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே கடைசியாக 2023 ஆம் வருடம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது உள்ள தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய…

Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு… வரலாற்றிலேயே சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சேவாக்…. யாரெல்லாம் தெரியுமா..??

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் 2011 ஆம் வருடம் உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர்.  மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை மூன்று சதம் அடித்த ஒரே இந்திய…

Read more

Champions Trophy: துபாய் ஏர்போர்ட்டில் தொலைந்து போன இந்திய கிரிக்கெட் வீரர்… நடந்தது என்ன..? வெளியான தகவல்..!!

சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மொத்தம் மூன்று லீக் போட்டியில் விளையாட உள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி, அடுத்து 23 மற்றும் மார்ச் 2…

Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார்… ஆஸி.,முன்னாள் கேப்டன் திடீர் கணிப்பு

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடி முனைப்பில் திரும்பியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து ODI தொடரில், அவர் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அணிக்கு முக்கிய வெற்றியை பெற்றுத்தந்தார். இதற்குமுன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த கடினமான டெஸ்ட் தொடரில்…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி: பயிற்சியின்போது இந்திய வீரருக்கு காயம்… ஹர்திக் பாண்டியவால் நடந்த விபரீதம்…!!

விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சுக்கு எதிராக தங்கள் தந்திரங்களை பரிசோதிக்க, நெட் பயிற்சியில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்த இரக்கமுமின்றி அதிரடி…

Read more

டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் ஷர்மாவின் கெரியர் முடிவுக்கு வருகிறதா..? வெளியான தகவல்..!!

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் 10 வருடங்களுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.…

Read more

2 வருஷம் ஆச்சு என் மகனை பார்க்க முடியல ஆனால்… கிரிக்கெட் ஜாம்பவான் தவான் வாழ்க்கையில் இப்படியொரு சோகம்…!!

இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னணி வீரர் ஷிகர் தவான் தன்னுடைய மகன் சோராவர் பற்றி  உணர்ச்சிவசமாக பேசியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனை நேரில் பார்க்க முடியாததால் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், கவலைப்படுவதால் எந்த பயனும்…

Read more

IPL2025: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகிய அல்லா கசன்பர்… புதிய வீரர் சேர்ப்பு..!!

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக…

Read more

IPL2025: சென்னை, மும்பை அணிகள் எப்போது மோதுகின்றன..? வெளியான அட்டவணை..!!

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக…

Read more

ரஜத் படிதார் RCB கேப்டன் ஆன பின்னணியில் விராட் கோலி இருக்கிறார்…. ஒரே போடாய் போட்ட முன்னாள் வீரர்..!!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த சூழலில் பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார்…

Read more

Champions Trophy: இதுவரை நடந்த போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா..??

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“இந்த முடிவு சரியில்லை” வருண் சக்ரவர்த்திக்காக அவரை கழட்டி விட்டுடாதீங்க… இந்திய முன்னாள் வீரர் கோரிக்கை..!!

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால்…

Read more

“யாருமே செய்யாத விஷயம்” ஒரே ஸ்டேடியத்தில் 4 வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்..!!

இங்கிலாந்துக்கு எதிராக ஐம்பதாவது ஒரு நாள் போட்டியில் களம் கண்ட சுப்மன் கில் 12 பந்துகளில் 14 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்ர்கள் விளாசி 112 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக 50 நாள் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரராக…

Read more

ஐசிசி தொடர்களில் “இந்திய அணி ஆபத்தானது” அதனால்…. நியூஸி., முன்னாள் வீரர் டிம் சவுதி கருத்து..!!

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால்…

Read more

பும்ரா விலகியதை நெனச்சி ஏன் கவலைப்படணும்..? இது ஒன்னும் அந்த விளையாட்டு இல்ல… முன்னாள் வீரர் சொன்ன விஷயம்….!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

“பரம எதிரிகளின் ஆட்டம்” இந்தியாவுக்கு எதிரா அப்படி விளையாடினாலே ஜெயிச்சிடலாம்… பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரரின் அட்வைஸ்..!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

“தோனியின் பலமே அதுதான்” அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன்…. ஷிகர் தவான் பெருமிதம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மகேந்திர சிங் தோனி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது தோனி எப்பொழுதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்தக்கூடிய ஒருவர். வீரர்களிடம் அதிகமாக எதுவும் பேச…

Read more

அஸ்வின் இடத்தை நிரப்புவேன்…. இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் – ஷர்துல் தாகூர் அதிரடி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில்  ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஷர்துல் தாகூர். இவர் மீண்டும் அணியில் இடம் கிடைப்பதற்காக போராடி வருகிறார். அதற்காக நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிப் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி…

Read more

நிறுத்துங்கள்..! என்னை யாரும் அப்படி கூப்பிட வேண்டாம்… பாபர் அசாம் வேண்டுகோள்.!!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். இவரை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் “கிங்” என்றுதான் அடைமொழியோடு அழைப்பார்கள். ஏனெனில் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன நாளிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ஏராளமான சாதனைகளையும் படைத்தார். அதனால் பாகிஸ்தான்…

Read more

Champions Trophy பரிசுத்தொகையை அதிரடியாக அறிவித்த ICC… எவ்வளவு தெரியுமா..?

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

ஸ்ரேயஸ் ஐயரை கழட்டிவிட திட்டமா..? “இதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த கம்பீர்..!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்று கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முன்னதாக வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து…

Read more

Champions Trophy: நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்…!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்..? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இன்று  பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நியூஸிலாந்து இரண்டு வெற்றிகளோடு முதலில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புதன்கிழமை…

Read more

“நம்மை போல நெஞ்சம் கொண்ட நண்பர்கள் யாரும் இல்லை” கெவின் பீட்டர்சனின் மகனுக்கு தனது ஜெர்ஸியை பரிசளித்த விராட்..!!

கெவின் பீட்டர்சனின் மகனுக்கு தனது ஜெர்ஸியை விராட் கோலி பரிசாக கொடுத்த தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பொது மக்கள்…

Read more

“நீங்க பேசுறது ரொம்ப தப்பா இருக்கு” இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பு… பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன்..!

இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தி விடுவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால்விடும் விதமாக பேசியது சர்ச்சையாக பேசப்பட்டது. அவர்…

Read more

கால் விரலில் அறுவை சிகிச்சை… 2025-ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்…? வெளியான தகவல்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் பொழுது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருடைய விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சமீபத்தில் அறுவை…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் இளம் வீரர்… யார் தெரியுமா…? பிசிசிஐ அறிவிப்பு..!!

நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். இந்த சாம்பியன்ஸ்…

Read more

“மோசமான சாதனை”… முதலிடம் பிடித்த இங்கிலாந்து… ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்..!!

இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதற்காக இங்கிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றது.…

Read more

ரோஹித் ப்ளீஸ்… இப்படி மட்டும் செய்யாதீங்க… இளம் ரசிகரின் எமோஷனலான கடிதம்…!!

இந்திய கேப்டனான ரோகித் சர்மா தற்போது ஜம்மு, காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணியில்  ரஞ்சி டிராபியில் விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு 15 வயது இளம் ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதனை அந்த…

Read more

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்… “கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான இன்ப செய்தி”… சூப்பர் அறிவிப்பு..!!

இங்கிலாந்து- இந்தியாக்கு இடையேயான 5 தொடர் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டி20 போட்டியின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும். இதனை…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்படாது… பிசிசிஐ முடிவு..!!

ஐ.சி.சி சாம்பியன்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் போட்டியிட உள்ளன.…

Read more

Other Story