“தாங்க முடியாத வலி”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டனூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட தமிழரசன் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும்…

Read more

“பாதுகாப்பு தாங்க”…. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தர்ணா….. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் ஆட்டோ டிரைவரான வினோத் காமராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் இரணியல் பேரூராட்சியின் 10-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் கீதா தனது கணவர்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் இன்ஜினியரிடம் ரூ. 38 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ராமகிருஷ்ண சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் சர்மாவை தொடர்பு கொண்ட ஒருவர் பகுதிநேர வேலையாக “டாஸ்க் கம்ப்ளீட்”…

Read more

புகைப்பட போட்டியில் பங்கேற்க விருப்பமா…? முதல் பரிசாக ரூ.1 லட்சம்… வெளியான தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவின் கடைசி 4…

Read more

பிரியாணியில் பீஸ் தேடிய நபர்…. கிடைத்ததோ வேறு… ஷாக்கான கஸ்டமர்…. வைரல் வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் ஒரு கடையில் செய்த பிரியாணியில் பூரான் இருந்ததாக வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. அதில் ஒருவர் அந்த பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பிறகு, இலையில் கருப்பு நிறத்தில் பூரான் இருந்துள்ளது.…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்…. தெரு நாய் விரட்டியதால் கீழே விழுந்து பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூஷன் முடிந்து சகோதரியுடன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வெறிபிடித்த தெரு நாய் விடாமல் துரத்தியதால் சிறுமிகள் கீழே…

Read more

“லஞ்சம் கொடுத்தால் அனுமதி கிடைக்கும்”…. டாஸ்மாக் மேலாளர் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் தானு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி, வேப்பம்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் பார் தொடங்க…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று மதியம் தென்னை நார் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நார் பிரித்து எடுக்கும் இயந்திரத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து…

Read more

ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர்…. உணவு தயாரிப்பு நிறுவனத்தினர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் மற்றும் தந்தை தங்கவேலுடன் இணைந்து சொந்தமாக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு நீலகிரியை சேர்ந்த சுரேந்தர் என்பவர்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வான்பாக்கம் சாலையில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே வீட்டுமனை நிலத்தில் உள்ள பழைய மோட்டார் கொட்டகையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக…

Read more

உயிரோடு எரித்து கொல்ல முயற்சியா…? உடல் கருகிய நிலையில் கொத்தனார் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் கொத்தனாரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

டிக்கெட் கேட்ட விவகாரம்…. கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் புவனகிரி வழியாக சாமியார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பி.முட்லூர் எம்.ஜி.ஆர் சாலை பேருந்து நிறுத்தத்தில் வைத்து 3 கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது கண்டக்டர் மாணவர்களிடம்…

Read more

அறுவடை பணிக்கு சென்ற மூதாட்டி…. மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் தனலட்சுமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மேல்அருங்குணம் பகுதியில் மணிலா அறுவடைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிரை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதற்காக சுப்புராயன் என்பவர் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். அந்த மின்வேலியை…

Read more

வெளியூருக்கு சென்ற மனைவி…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூரில் பொன் ராஜா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கனகா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சௌந்தர சோழபுரத்தை சேர்ந்த லட்சுமி(28) என்ற பெண்ணுக்கும் ராஜாவுக்கும் இடையே…

Read more

இன்றைய (05.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மக்களே சிலிண்டரின் புதியவிலை விவரம்…. அதிக பணம் செலுத்த தேவையில்லை… வெளியான அதிரடி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் (மார்ச்) இந்த மாதம் முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்…

Read more

“செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய தொழிலாளி”…. தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரபுத்திரன் மகன் ரகுவரன் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் நேற்று குருவிகுளம்-அத்திப்பட்டி சாலையிலுள்ள 100 அடி உயர பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால்,…

Read more

மைதானத்தை சீர்படுத்தும் பணி…. மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உள்பட 8 பேர் மயக்கம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமிளூரில் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதால் கல்லூரியில்…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. நூதன முறையில் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவில் வெங்காய வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் 11-ஆம் தேதி மீசோ…

Read more

மாணவியை கேலி செய்த விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வசிக்கும் இளம்பெண் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள்…

Read more

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்…. லாரி டிரைவருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை வலியவிளை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் செங்கல் சூலையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு முருகேசன் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்…. தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பாளையத்தில் சென்னி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்திக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா(21)…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பே.கீரனூரில் மணி(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு மணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

சோதனை குழாய் மூலம் குழந்தை பெற முடிவு…. பணம் தராததால் மகன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவேரியார் பட்டி வடக்கு தெருவில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணி(40) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கிளோரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அவர்கள் சோதனை குழாய் மூலம் குழந்தை…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. பேசி கொண்டிருந்த 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செக்கனம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ், ராஜலிங்கம் ஆகியோருடன் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த…

Read more

650 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு…. ஆய்வாளர்களின் தகவல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டனூர் கிராமத்தில் இருக்கும் கோவில் நிலத்தில் அரசு அருங்காட்சியகம் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 650 ஆண்டுகள் பழமையான…

Read more

சிறுமி கூட்டு பலாத்காரம்…. 6 மாதத்திற்கு பின் உயிரிழந்த பரிதாபம்…. பெரும் பரபரப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அருகே மோவூர் என்ற கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன், சிறுமி மாந்தோப்புக்கு மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச்…

Read more

தாம்பரத்தில் மலைபோல் குவிந்த வடக்கன்ஸ்… பரபரப்பான ரயில் நிலையம்..!!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான…

Read more

தொடும் தூரத்தில் உள்ள மின்கம்பி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கார்த்திக்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் கட்டிடம் ஒன்றில் கார்த்திக் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் சுவரை உரசியவாறு சென்ற மின்…

Read more

கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகேஸ்வரிக்கும் (23) முன்னாள் ராணுவ வீரரான ராஜவேலுவின் மகன் உதயசங்கருக்கும் (28) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 30 பவுன்…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தில் முருகேசன் (38)  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை உரிய நேரத்தில் திரும்ப கொடுக்க முடியாததால்  மன உளைச்சலில்…

Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் பாண்டி (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாண்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி…. சுதாரித்து கொண்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை  கிருபாகரன் (36) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு…

Read more

ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை…. 10-ஆம் தேதி வரை கால அவகாசம்…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பொன்னேரி பகுதி மக்களுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த…

Read more

தனியார் கருத்தரிப்பு மையம்…. சிகிச்சைக்கு வந்த இளம்பெண் திடீர் சாவு…. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவில் வசிப்பவர் பிரபு (36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை முறையில் குழந்தை…

Read more

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தனலட்சுமி நகர் நான்காவது தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிகா(14) போரூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோனிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு…

Read more

தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… அரசு பேருந்து டிரைவர் மரணம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சக்தி கணபதி நகரில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஓய்வெடுப்பதற்காக சத்தியமூர்த்தி அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பணிமனை…

Read more

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து…. வாலிபர் பரிதாப பலி… கோர விபத்து…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கைநகர் பகுதியில்  வசித்த பன்னீரின் மகன் அரவிந்தன் (21) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆலடியாரின் மகன் ராஜலிங்கம் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி…

Read more

இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்…

Read more

மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலை…. சிக்கிய மலைப்பாம்பு…. வனத்துறையினர் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணப்படை வீடு பகுதியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வேலையை விரித்துள்ளார். அந்த வலையில் மலைப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டு செல்ல பாண்டி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி…. எங்கு தெரியுமா?…. கலெக்டர் ஆய்வு…!!!

வேலூர் மாவட்டத்தை அடுத்த பெருமுகையில் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் மக்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் அங்குள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை…

Read more

அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாடு…. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குடியிருப்பு பகுதியில் செல்வவேல் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையுடன், செல்வவேல், அவரது மனைவி ஆகியோர் தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் வரை செல்லும்…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன்(28), கவி(25) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவித் பிகாம் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். ஆனால் சரியான…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெண்…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டிமாங்கோடு பட்டன்விளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஸ்கூட்டரில் ஸ்ரீமதி…

Read more

மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரமேஷ், கணபதி, முனுசாமி, வெள்ளைச்சாமி, புவனேஸ்வரன், தீர்த்தமூர்த்தி ஆகியோர் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது…

Read more