“காதல் திருமணம் செய்த 2 பிள்ளைகளின் தந்தை….” இளம்பெண்ணிடம் உண்மையை மறைத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார் தனக்கு திருமணமானதை மறைத்து அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழகியுள்ளார். நாளடைவில்…

Read more

ஜாலியா இருக்கே….! கேட்டில் அங்கும் இங்கும் குதித்து விளையாடிய கரடி குட்டி…. வியப்புடன் பார்த்த வாகன ஓட்டிகள்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விழுந்தேன் ராணுவ முகாம் அமைந்துள்ளது அங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். வெலிங்டன் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வருவதை வழக்கமாக வைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்றிரவு…

Read more

“விடுதியில் தங்கி படித்த 10-ஆம் வகுப்பு மாணவர்….” நெருங்கி வந்த விடுதி காப்பாளர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுதி காப்பாளர் கவியரசன்(23) என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவர் தனது…

Read more

“மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்….” ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி…. பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் முகமது குலாம் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பள்ளிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பில் இறந்தவரின் வீட்டுக்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 85 வயது மூதாட்டியை கொன்ற அதிமுக நிர்வாகி…. திருவாரூரில் பயங்கரம்….!!

திருவாரூர் மாவட்டம் வெடிக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த முத்துலட்சுமிக்கு தற்போது 85 வயது ஆகிறது. அதே பகுதியில் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக பதவி வகிக்கும் ஆனந்த் பாபு என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

அடுத்தும் பெண் குழந்தையா…? கர்ப்பிணியின் கருவை கலைக்க முயன்ற குடும்பம்….. குழந்தையுடன் உயிரை விட்ட பரிதாபம்….. பகீர் பிநண்ணி….!!

திருவண்ணாமலை மாவட்டம், கீர்பெனாத்தூர் அருகே கரிக்கலாம்பாடி கிராமத்தில், தாயும், அவரது ஒன்றரை வயது குழந்தையும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரிக்கலாம்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் – உமாதேவி தம்பதியர் இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

போதையில் ஆபாச நடனம்…! பெண் மீது விபூதி அடித்து விளையாட்டு…. அர்ச்சகர்கள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை….!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் கோமதி விநாயகம் என்பவர் உதவி அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இவரது வீட்டில் கும்பாபிஷேக பணிக்காக வந்த அர்ச்சகர்கள் தங்கியுள்ளனர். அதில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியுள்ளனர். அதை கோவில் முன்னாள்…

Read more

“கொக்கு சுடும் துப்பாக்கி”.. தெருநாயை சுட்ட நரிக்குறவர்… 6-ம் வகுப்பு சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு… செங்கல்பட்டில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூர் என்ற பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குரலரசன் என்ற மகன் இருக்கிறார். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் நேற்று…

Read more

கடன் வாங்கிய மனைவி….! “ஆத்திரத்தில் மகன்கள் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க….” குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!

தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான்…

Read more

“மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற சென்ற நபர்….” வரும் வழியிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பவம்… போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டு வந்தார். நேற்று மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக…

Read more

இனிமே ஆக்ஷன் தான்….! போதைப்பொருள் கடத்திய 4 பேர்… மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் அதிகம் இருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக செல்லும் இருசக்கர வாகனங்களை…

Read more

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை…! மாணவரின் கடிதத்தால் அதிரடி திருப்பம்… 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்… மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(15). இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பள்ளிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என தலைமை ஆசிரியர்…

Read more

“ட்ரெண்டாகும் கிராமம்…” இணையத்தை வைரலாக்கும் கூமாபட்டி… இந்த ஊரு எங்கயா இருக்கு?… படையெடுக்கும் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இணையத்தில்…

Read more

1 வயது மகளை காப்பாற்ற ஓடோடிய கர்ப்பிணி…. மனைவி, பிள்ளையை இழந்து கதறும் கணவர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வீரபத்திர நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி உமாதேவி(25). இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய மோகனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் மோகனா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த விவசாய…

Read more

ஐயோ காப்பாத்துங்க…!! சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்து… லாரிகளின் இடையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பொன்பாடி என்ற பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் கனரக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணியை நோக்கி ஒரு டிப்பர்…

Read more

பள்ளி வேனில் இருந்த மாணவர்கள்… அதிவேகமாக மோதி தீப்பிடித்து எரிந்த கார்… அடுத்த நொடியே பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் சாலையில் நேற்று மாலை பள்ளி வேன் ஒன்று மாணவ மாணவியர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியதால் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

“சரியாக படிக்காத மகன்…” கண்டித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கபாண்டி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சரியாக படிக்காமல் அலட்சியமாக இருந்த தங்கபாண்டியை மாரியப்பன் கண்டித்துள்ளார். இதனால் சில நாட்களாக தங்கபாண்டி வீட்டில் இருக்கும் நபர்களிடம் பேசாமல்…

Read more

பரபரப்பு…! ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து அலறிய பெண்…. நிதி நிறுவனத்தால் வந்த வினை…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என கூறி பச்சையம்மாள் பணம்…

Read more

“எமனாக மாறிய செல்போன்…” 10-ஆம் வகுப்பு மாணவி, இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் டுவிஸ்ட்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமதி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விஜய்யின் அக்காள் மகளான கீர்த்திகா(15) தனது தாய்மாமன் விஜய் வீட்டில்…

Read more

ரீல்ஸ் போடுவதில் உன் ஆளு பெரிய ஆளா? என் ஆளு பெரிய ஆளா? 2 பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்பாபாய் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கிடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பாபாய் பள்ளி மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்த…

Read more

நாயை குறி பார்த்து சுட்ட இருவர்….! “குறுக்கே வந்த சிறுவன்…” அடுத்து நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொங்கராந்தல் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு தெரு நாய் சாலைகளில் சுற்றி திரிந்தது. அந்த நாயை வெங்கடேசன், சரத்குமார் ஆகிய இரண்டு பேரும் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்தார்.…

Read more

பணியிட மாற்றம்…! திருநங்கைகள் அழுததை கண்டு கண்கலங்கிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…. வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி உமா பதவி ஏற்றார். ஆரம்பத்தில் இவர் தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையில் அதிகாரியாக வேலை பார்த்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட உமா கொரோனா காலகட்டத்தில்…

Read more

“அவங்க ரொம்ப ஸ்டிரிக்டா இருப்பாங்க; சதி செய்து சிக்க வச்சிட்டாங்க…” அரசு ஊழியர் கைது…. கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குற்றி காட்டுவிளை பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபின். இவர் அப்பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதன் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பம் செய்தார்.…

Read more

“இப்படியா நடக்கனும்.‌‌..” கேட் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் மணலியை சேர்ந்தவர் குமாரசாமி(64). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் குமாரசுவாமி கடந்த 14ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். காலை 9 மணியளவில் நிறுவனத்தின் மெயின் கேட்டை  மூடிய போது திடீரென…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம்… திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பட்டினப்பாக்கம் சாலையில் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்து திடீரென அதிகமான புகை வெளியேறியது. இதனைப் பார்த்த அந்த நபர் சுதாரித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தை சாலையில்…

Read more

பரபரப்பு…! தூக்கில் தொங்கிய 10-ஆம் வகுப்பு மாணவி…. அடுத்த நொடியே அத்தையும்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமதி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விஜய்யின் அக்காள் மகளான கீர்த்திகா(15) தனது தாய்மாமன் விஜய் வீட்டில்…

Read more

“அம்மா, அக்காவிடம் பேசிய கணவர்….” ஈவு இரக்கமில்லாமல் கொன்று உடலை குளிப்பாட்டி….. நாடகமாடிய மனைவிக்கு கிடைத்த தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துறை மாளிகைபாறை பகுதியை சேர்ந்தவர்  ராஜா (வயது 37). இவர்  கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (வயது 31) இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வீட்டுச் செலவுக்காக அடிக்கடி பணம் கேட்டு…

Read more

400 கிராம் எடையுள்ள யானை தந்தம்… அதிக விலைக்கு விற்க முயன்ற நான்கு பேர் … வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அந்த நபர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வனத்துறையினர் தங்களை யானை தந்தம் வாங்குபவர்கள் போல்…

Read more

“எங்கள விட்டு போய்ட்டியே…” வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாயந்து சிறுவன் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓடைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(41). இவர் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெகதீசனின் மூத்த மகன் சுனித்(10). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று…

Read more

“மாத்திரை மட்டும் கொடுத்தாங்க…. இப்போ என் கணவருக்கு….” 2 பிள்ளைகளின் தாய் அளித்த புகார் மனு…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் சரண்யா புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று…

Read more

உச்சகட்ட கொடூரம்….! 74 வயது பாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற பேரன்…. பணத்துக்காக அரங்கேறிய கொடூரம்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சின்னபிள்ளையூர் பகுதி சேர்ந்தவர் சின்ன பிள்ளை. இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 74 வயதான சின்ன பிள்ளைக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 20-ஆம் தேதி சின்ன பிள்ளை தனது வீட்டில்…

Read more

பள்ளியில் திடீர் தீ விபத்து… துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த அயன்ராசாபட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கான காலை உணவை பெண் சமையலர் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.…

Read more

“ஹோம் ஒர்க் செய்யலையா?…” ஆசிரியர் திட்டியதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன்(15) 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முத்துக்கிருஷ்ணன் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார் என கூறப்படுகிறது.…

Read more

வெள்ளை சட்டையோடு வந்தா சிவப்பு கம்பள வரவேற்பு தருவீங்களா?, அழுக்கு சட்டையோட வந்தா புகாரை வாங்க மாட்டீங்களா?… காவல் ஆய்வாளரை வெளுத்து வாங்கிய நீதிபதி..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் உரிமையாளராக இருப்பவர் நாங்குநேரியை சேர்ந்த வானமாலை. இவர் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இந்நிலையில் குடியிருப்பு சங்கத்தில் நிதிமுறைக்கேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டியதை அடுத்து அவரை வாட்ஸ்அப் குழுவில் குடியிருப்பு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! மாணவியிடம் அத்துமீறிய Law‌ அகாடமி உரிமையாளர்… வழக்கறிஞர் பதிவை ரத்து செய்வதாக மிரட்டல்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் அம்பிகா தெருவில் சந்துரு லா அகாடமி என்ற சட்டப் பயிற்சி நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அதன் உரிமையாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் (50). அந்த பயிற்சி மையத்தில் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்காக…

Read more

“தனியாக இருந்த 20 வயது மாற்றுத்திறனாளி பெண்…” வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் கட்டிட மேஸ்திரி. கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த மணிவண்ணன் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்…. லாரி ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கொல்லம்பரம்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்திருந்த முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம்…

Read more

“நீதிமன்ற தீர்ப்பால் ஆத்திரமடைந்த விவசாயி….” முகம், கை, கால்களில் கொடூரமாக வெட்டி…. குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்….!!

திருத்தணி அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதே பகுதியில் நிலம் வாங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்படி பதிவு செய்தார். இவர் வாங்கிய இடத்திற்கு அருகே பார்த்திபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் விவசாயம் செய்து வந்தார். தான் வாங்கிய…

Read more

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் பேனர் விழுந்து காயமடைந்த முதியவர்….! தவெக-வை சேர்ந்த 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த நாளை தமிழக வெற்றி கழக தொண்டர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விஜயை வாழ்த்தி பேனர்…

Read more

“விஷயத்தை கேட்டு ஓடோடி வந்த குடும்பத்தினர்….” விடுப்பு எடுத்து அலுவலகத்தில் இருந்து சென்ற சார் பதிவாளர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம்(79). இவரது பூர்வீக நிலம் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி பகுதியில் உள்ளது. சுமார் நான்கரை சென்ட் நிலத்தை உறவினர்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்ட பின்னர் கிரையம் செய்ய திட்டமிட்ட நிலையில்…

Read more

தூத்துக்குடி பள்ளியில் தீ விபத்து…! 2 சிலிண்டர்கள், உணவு பொருட்கள் எரிந்து நாசம்…. சாதூர்யமாக செயல்பட்ட சத்துணவு ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்துக்காக சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது சமையலறையில் இருந்த பணியாளர் கனகவள்ளி, திடீரென…

Read more

ஸ்கூட்டியில் சென்ற சிறுவர்கள்….! “லாரிக்கு வழிவிட ஒதுங்கிய போது…” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவாரூர் மாவட்டம் விளம்பர தெற்கு வீதியைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்(17). இவர் திருவாரூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். நேற்று முன்தினம் நவீன் ராஜ் தனது நண்பரான பிரகாஷ்ராஜ்(17) என்பவருடன் கடைத்தெருவுக்கு ஸ்கூட்டியில்…

Read more

“எனது ஆசை இதுதான்…” ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய 2-ஆம் வகுப்பு சிறுமி… பதில் கடிதத்தில் ஜனாதிபதி என்ன சொன்னார் தெரியுமா?….!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அழகு யாழினி என்ற சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தான் ஒரு ராணுவ அதிகாரியாக வரவேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அந்த சிறுமி…

Read more

“தாயுடன் பிரார்த்தனை கூடத்திற்கு சென்ற 5-ஆம் வகுப்பு மாணவன்….” மரத்தில் சிக்கிய காற்றாடி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் ஆவடி இராமலிங்கபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்கள் மனைவி எமிலிம்மாள். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் இருந்தனர். கார்த்திக் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக்…

Read more

“காதல் திருமணம் செய்த தங்கை…” குழந்தையுடன் பிரிந்து…! கோபத்தில் பழி தீர்த்த சகோதரர்கள்…. பகீர் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் கூறியவர் நிறுவனத்தில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த 15ஆம் தேதி அசோக் நகர் 35வது தெருவில் கலையரசன் நின்று -கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கலையரசனை…

Read more

படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி… ஏசியை அணைத்ததும் வெடித்து சிதறியதால் பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர். அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே  அறையில் தீ…

Read more

“பேருக்கு தான் மருந்தகம்…” ஆனா உள்ள நடப்பது எல்லாமே தில்லு முல்லு … சட்டத்திற்குப் புறம்பான‌ செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் என்ற பகுதியில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் சேட்டு என்பவர் டிபார்ம் முடித்துவிட்டு கடந்த 3 வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பைக்…!! கணவர் கண்முன்னே மனைவிக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் அமைக்கப்படும் புதிய விமான நிலைய பணிகள் 90% நிறைவடைந்து உள்ள நிலையில், தற்போது சாலையோரம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக சாலை ஓரங்களில் பாதுகாப்பு முறைகள் இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால்,…

Read more

“கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த கணவர்…” நேரில் வந்து பார்த்த மனைவி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளராக இருப்பவர் பிச்சைக்கனி(43). இவரது மனைவி மகாலட்சுமி(38). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நாளில் பிச்சைக்கனிக்கும் கம்பம் கக்கன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.…

Read more

பெரும் சோகம்…! தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் தம்பதிக்கும் 2 1/2 வயதில் தனவேந்தன் என்ற மகன் இருந்துள்ளார். அந்த நபர் தனது குழந்தை…

Read more

Other Story