“காதல் திருமணம் செய்த 2 பிள்ளைகளின் தந்தை….” இளம்பெண்ணிடம் உண்மையை மறைத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார் தனக்கு திருமணமானதை மறைத்து அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழகியுள்ளார். நாளடைவில்…
Read more