“தாங்க முடியாத வலி”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டனூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட தமிழரசன் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும்…
Read more