“வேண்டாமய்யா…. விட்ருங்க….” மகன் வாங்கிய கடன்…. தந்தையின் கை விரல்களை வெட்டி…. கந்துவட்டி கும்பலில் அராஜகம்….. கடலூரில் பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்கும் கொடூர சம்பவம் நடந்தது. சிதம்பரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், பழனிச்சாமி என்பவரிடம் ரூ.6 லட்சம் வரை கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. சில காரணங்களால் அந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து,…

Read more

“கொழுந்தனுடன் அடிக்கடி உல்லாசம்…” அண்ணி சொன்ன ஒரே பொய்…. வாலிபரை கொன்று சடலத்தை வீசி நாடகமாடிய குடும்பம்…. பகீர் பின்னணி…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பனுக்கு, முருகேசன் மற்றும் பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ள…

Read more

“மொத்தம் 6 பேர்…. ஆனா ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணினேன்….” வேலைக்கு சேர்ந்து பிளான் போட்டு ஏமாற்றிய பெண்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 58 வயதுடைய இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு விருதாச்சலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை தன்னுடைய வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அந்த…

Read more

ஏற்கனவே 4 முறை….! “விபத்தில் இறந்த மகன் வைத்திருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள்….” செய்வதறியாது தவிக்கும் மூதாட்டி…. கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கம்மாள் (வயது 79) என்ற மூதாட்டி ஒருவர் உருக்கமான மனுவை அளித்துள்ளார். தங்கம்மாள் அளித்த மனுவின் படி, அவர் வீட்டில் சமீபத்தில் சுத்தம் செய்தபோது,…

Read more

“என்னால முடியலப்பா…” திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை….! “தந்தையிடம் பேசிய கடைசி வார்த்தைகள்….” நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி ஆடியோ…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

நெல்லையில் அதிகாலையில் டீக்கடைகளில் பால் பாக்கெட் திருடிச் செல்லும் நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… டீக்கடைக்காரர்கள் கோரிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் பால் பாக்கெட்டுகள் திருட்டுக் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் பால் பாக்கெட்களை விநியோகிஸ்தகர்கள் கடையின்…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவன் மீது விழுந்த மரக்கிளை… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன்…

Read more

“என்னை நம்பி வா வேலை வாங்கி தரேன்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்… கோர்ட் அதிரடி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“மீண்டும் அதிர்ச்சி”… செல்போனில் பேசியபடியே பேருந்து ஓட்டிய அரசு ஓட்டுநர்… அதிர்ச்சியில் பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கிளை சுற்றுப்புற கிராம பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் வழித்தடம் 4 எண் கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடியே வண்டியை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், …

Read more

கைவிட்ட கள்ளக்காதலை தொடர வற்புறுத்திய நபர்… கொலை மிரட்டலால் பயந்த பெண்… அதிரடி கைது..!!

சென்னை மாவட்டத்தை அடுத்த மேற்கு தாம்பரம் கல்யாண் நகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முடிச்சூர் சாலை வெற்றி நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

91 ஆண்டு கால வரலாற்றில் 44-வது முறையாக….!! முழு கொள்ளளவை நெருங்கும் அணை…. அதிகாரிகளின் தகவல்….!!

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து சற்று சரிந்துள்ளதால் அணை நிரம்புவதில் சில மணி நேரம் கால தாமதம் ஆகியுள்ளது. ஏற்கனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை…

Read more

“தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ…” திருமணமான 3 மாதத்தில்…. காருடன் சென்ற புதுப்பெண்…! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“பிரபல ஹோட்டலில் ரூம், சாப்பாடு…” என் அப்பாகிட்ட சொல்லட்டுமா…? போலீசுக்கே போக்கு காட்டிய தில்லாலங்கடி பெண்…. கடைசியில் தெரிந்த உண்மை…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் செம்பியம் காவல் நிலையத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் தான் நீதிபதியின் மகள் எனக்கூறி, எனக்கு பிரபல உடலில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை பேசும்போதும் நீதிபதியின் பெயரைச் சொல்லி எனக்கு…

Read more

“வங்கியின் ரெகுலர் கஸ்டமர்…” தன் மீது தவறு இல்லை என பேட்டி கொடுத்த பெண்…. 3 நாட்கள் கழித்து அம்பலமான பலே மோசடி…. பகீர் பின்னணி….!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து பலமுறை கடன் பெற்றதற்கான மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக, அதிக அளவிலான…

Read more

பக்காவாக நடித்த பெண்….! “ரூ.3 லட்சம் முதல் 12 லட்சம் வரை….” ஏமார்ந்து நிற்கும் பொதுமக்கள்…. பகீர் பின்னணி….!!

சென்னை நெய்ப்பாட்டினை அடுத்த நீலாங்கரை பகுதியில் வீடுகளை லீசுக்கு தருவதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்த நிஷா என்ற பெண் மீது 30க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு…

Read more

இதெல்லாம் ரொம்ப அநியாயம்…! “ஸ்வீட் வாங்கிய கடையில் பையை கொடுத்து….” ஷாக்கான நபர்…. நீதிமன்றம் மூலமாக கிடைத்த நீதி…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பருக்கெட் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஸ்வீட் கடையில், வாடிக்கையாளரிடம் விளம்பர படம் அச்சிடப்பட்ட பைக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் கடைக்கு கடும் எச்சரிக்கையுடன், வாடிக்கையாளருக்கு…

Read more

வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…

Read more

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….! கடத்தி சென்ற கட்டிட மேஸ்திரி…. ஷாக்கான பெற்றோர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார்(31). இவர் கட்டிடம் மேஸ்திரி. கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானகுமார் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது…

Read more

வருவதாக கூறிய கணவர்….! படுக்கையறையில் மனைவி…. தாயின் கால்களை பிடித்து அழுத 3 வயது மகன்….. பகீர் சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் ஆசனபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் சஞ்சீவன் என்ற மகனும், ஒரு வயதில் தமிழ் யாழினி என்ற மகளும் உள்ளனர். நேற்று ஆனந்தனுக்கு பிறந்தநாள். இதனால் சரண்யா தனது கணவர்…

Read more

வேகத்தடையை கடந்த ஆம்புலன்ஸ்….! சட்டென கீழே விழுந்த நோயாளி…. ஷாக்கான வாகன ஓட்டிகள்….. வைரலாகும் வீடியோ….!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் ஓட்டுப்பட்டையைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு நபரை தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டிருந்தனர். அந்த ஆம்புலன்ஸ் குன்னூர் லெவல் கிராஸ் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது, பின்புறக்…

Read more

முழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை….! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….! 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்….!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 117.39 அடியை எட்டியுள்ள நிலையில் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது. எனவே அணையில் இருந்து…

Read more

திடீர் டுவிஸ்ட்….! சகோதரர்களை தூண்டி விட்டு கணவரை கொன்ற பெண்…. ஆண் நண்பருடன் பழகி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் அசோக் நகர் பகுதியில் ஜூன் 15ஆம் தேதி கலையரசன் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி வெட்டி தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கலையரசனின்…

Read more

FLASH: கூமாப்பட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்… பிளவக்கல் அணைக்கு செல்ல தடை… பொதுப்பணித்துறை அதிரடி….!!

“ஏங்க… கூமாபட்டிக்கு வாங்க” என்ற தங்கபாண்டி என்பவரின் இன்ஸ்டா ரீலால் வைரலான கூமாபட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கினர். தங்கப்பாண்டி “ரீல்ஸ்” எடுத்த பிளவக்கல் அணையில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே பொதுப்பணித்துறை அறிவித்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம்…

Read more

பள்ளியில் அதிர்ச்சி….! கெமிக்கல் மூட்டையை 8-ஆம் வகுப்பு மாணவரை தூக்க சொல்லி…. பாட்டில் உடைந்து அடுத்த நொடியே…. பகீர் சம்பவம்….!!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவனிடம் கெமிக்கல் பாட்டில்கள் அடங்கிய மூட்டையை தூக்கச் சொன்னதால், அவை உடைந்து உடலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. சேத்துப்பட்டு பகுதியைச்…

Read more

இன்ஸ்டாகிராம் பழக்கம்…! “புஷ்பா சொன்னதை கேட்ட பெண்….” கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மண்ணடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புஷ்பா(27) என்ற பெண் அறிமுகமானார். அவர் லட்சுமிக்கு ஆன்லைன் பட்டாசுகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில்…

Read more

“கணவர் இல்ல; உங்க கூடவே இருக்கேன்…” 6 பேரை திருமணம் செய்து…. வசமாக சிக்கிய கல்யாண ராணி…. அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ்(57). இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பாஸின் வீட்டில் வேலை பார்ப்பதற்காக ஒரு பெண் வந்தார். வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆன பிறகு அப்பாஸுக்கும் அந்த…

Read more

திடீர் திருப்பம்….! மர்மமாக இறந்த புலிகள்…. விஷம் வைத்து கொல்லப்பட்டது உறுதி…. 6 பேரிடம் தீவிர விசாரணை…. வனத்துறையினர் அதிரடி….!!

கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரன் மலை புலிகள் காப்பகத்தில் தாய் புலி மற்றும் 4 குட்டி புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் 5 புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது உறுதியானது. கல்லேப்போட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவன்னா…

Read more

உச்சகட்ட கொடூரம்….! கத்தியால் மகளின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!

கடலூர் மாவட்டம் மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(57). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் அர்ஜுனனின் மகள் அபிதா(27) காட்டுமன்னார்கோவிலில் இருக்கும் அரசு உதவி…

Read more

அதிகமாக சாப்பிடுவது யார்…? போட்டி போட்டு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவர்கள்…. அடுத்து நடந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் கீழ பத்தை பகுதியில் இந்திரா காலனியைச் சேர்ந்த பாலனின் மகன் சந்துரு(12) 7- ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் நந்த பெருமாள்(12), நரேஷ்(12) வெற்றி மதன்(13) ஆகியோரும் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! உயிர் நண்பர்களை கொன்று அரசு அலுவலகம் அருகே புதைத்த வாலிபர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், காணாமல் போனதாக தேடப்பட்ட ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே, இதுபோன்ற கொடூர கொலை நடந்துள்ளது. சம்பவம்…

Read more

“சீரழியும் இளைய தலைமுறை…” ரீல்ஸ் எடுக்க உயிரை பணயம் வைக்கும் வாலிபர்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த சில இளைஞர்கள், அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளை முற்றிலும் மீறி,…

Read more

“முன்னாள் காதலனுடன் 2-வது திருமணம்…” 8 மாத கர்ப்பிணியை கழுத்தறுத்த கள்ளக்காதலன்….! உறவினருடன் சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் வனப்பகுதியில், 8 மாத கர்ப்பிணியான இளம்பெண் ஒருவரை கழுத்தில் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி என்ற பெயருடைய இந்த பெண், பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூர்த்தியின்…

Read more

சென்னை ஐஐடி வளாகத்தில் அதிர்ச்சி….! “மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல்….” இரவில் அரங்கேறிய சம்பவம்…. பகீர்….!!

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்துள்ள பாலியல் சீண்டல் சம்பவம், மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான மாணவி ஒருவர், நேற்று (ஜூன் 26) இரவு சுமார் 7.30 மணியளவில் தனியாக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்தக் கோர…

Read more

“30 வயதில் தப்பிய குற்றவாளி….” 29 ஆண்டுகளுக்கு பிறகு முதுமையில் கைதாகி கண்ணீர் விட்ட நபர்….! பீகாருக்கு சென்று தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

சென்னை சாத்தாங்காடு பகுதியில் 1996-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒரு முக்கிய குற்றவாளியை, போலீசார் பீகார் மாநிலம் வரை சென்று கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 1996ம் ஆண்டு ஜூலை 7-ஆம்…

Read more

“கண்ண மூடி உட்காருங்க தம்பி… பரிகாரம் பண்ணுவோம்….” பூஜை செய்வதாக கூறி நெற்றியில் கத்தியால் குத்திய சாமியார்…. அடுத்து நடந்த சம்பவம்…. பகீர் பின்னணி….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி, ஒரு இளைஞரை மண்டியிட வைத்து, கத்தியால் நெற்றியில் குத்திய சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே தூதர் மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார்…

Read more

பெரிய தில்லாலங்கடியா இருப்பார் போலயே..! “போலியாக ரசீது உருவாக்கி இடம் விற்பனை”… சிக்கிய கப்பல் பணியாளர்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்தது போல போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடம் விற்பனை செய்த குற்றத்தில் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது…

Read more

“பிரச்சனையை நினைத்து மது குடித்த நபர்…” ஹாஸ்பிடலுக்கு சென்று வரும் போதே…. அடக்கடவுளே இப்படியா ஆகணும்….? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி…

Read more

டிரெண்டிங்கில் கூமாபட்டி…! அடடே…! இந்த கிராமம் அங்கதான் இருக்கா…? வெளியான தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். அந்த…

Read more

கார் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து… கருகிக்கிடந்த 16 கார்கள்… பரபரப்பு சம்பவம்… !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் கார் பழுது நீக்கும் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி 50 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல வேலை முடிந்து அனைத்து…

Read more

வானத்தில் 4 மணி நேரமாக பறந்த விமானப்படை விமானம்… தாழ்வான உயரத்தில் வட்டமடித்ததால் பரபரப்பு…. கதி கலங்கிய பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் விமானப்படை விமானம் 2 பறந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நேற்று காலை 7 மணி அளவில் இந்திய படை விமானங்கள் சுமார் 4 மணி நேரமாக வானில் தாழ்வான பகுதியில் வட்டம் அடித்தது.…

Read more

ஒரே நாளில் ட்ரெண்டான “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து”… விருதுநகர் முன்னாள் கலெக்டர் வெளியிட்ட வைரல்பதிவு…!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர்…

Read more

“3 நாட்கள் ஹோட்டல் அறையில்….” தோழியை பலாத்காரம் செய்து வீடியோ காலில் நண்பர்களிடம் காட்டி….! போதையில் ஓடி ஒளிந்த இளம்பெண்…. பகீர் பின்னணி….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அந்த இளம்பெண் மேற்கு தாம்பரத்தில் தங்கி உள்ளார். இந்த இளம்பெண் ஒரு நட்சத்திர…

Read more

“நீங்க பணம் கொடுத்தா வாங்கி தருவேன்…” ரூ.20 லட்சத்தை அமுக்கிய இருவர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் மேலூர் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு(30). இவரிடம் அடைக்கலராஜ் தனக்கும், தன்னுடைய மனைவி மற்றும் உறவினருக்கும் சேர்த்து அரசு வேலை வாங்கி தருமாறு ரூ. 20,33,500 பணத்தை கொடுத்துள்ளார். பின்பு பணத்தைப்…

Read more

சீச்சீ…! 9 வயது பேத்தியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த தாத்தா…. நொறுங்கி போன மகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதி சேர்ந்த 51 வயதுடைய கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் பேத்தி உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த பேத்தியை சொந்த தாத்தாவே மிரட்டி பாலியல் பலாத்காரம்…

Read more

“கண்டிப்பா வரோம்… ஆனா ஒரு கண்டிஷன்…” கறாராக பேசிய சார்கள்…. மாட்டி விட்டு பாடம் புகட்டிய நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரபு(30) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். அங்கு வேல்முருகன்(44) என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் தனது நிலத்தை அளப்பதற்காக…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….! கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை….. வனத்துறையினரின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இன்று கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்தனர். கொடைக்கானல், யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல…

Read more

“பார்க்க யானை தான்… ஆனா உற்று பாருங்க என்னன்னு தெரியும்…” வனப்பகுதியில் கல்லூரி மாணவர்களின் முன்னெடுப்பு…. குவியும் பாராட்டுகள்….!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் முக்கியப் பகுதியான மோயர் சதுக்கம் மற்றும் குண்டன் சோலை வனப்பகுதியில், சுற்றுப்புறம் குப்பையாக மாற்றப்பட்டிருந்ததைக் கவனித்த அரசு கல்லூரி மாணவர்கள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுமார் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் மற்றும் மது…

Read more

“என்னை டார்ச்சர் பண்றாங்க…” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து கருகிய பெண்…. 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என கூறி பச்சையம்மாள் பணம்…

Read more

“4 திருமணம் செய்து 5-வது ஒரு பெண்ணுடன் பழக்கம்…” மகனை 8 மாதங்களாக பிரிந்து….! மனைவியை தாக்கி காதலி அராஜகம்…. பகீர் சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணி என்ற பெண், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது, அங்கே வேலை பார்த்த மாற்றுத்திறனாளி செந்தில்நாதனுடன் காதலில் விழுந்துள்ளார். இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளாக வாழ்க்கை…

Read more

அடப்பாவி…! அங்கேயே இருந்து எல்லா வேலையும் செஞ்சிருக்க…! கல்லூரி மாணவரை தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கணினி ஆய்வகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் திருடு போனதை தொடர்ந்து…

Read more

Other Story