2 1/2 வயது குழந்தை அடித்துக் கொலை… இளைஞர் கைது… பரபரப்பு வாக்குமூலம்… காரணம் என்ன தெரியுமா..??

இரண்டரை வயது குழந்தையை உறவினரே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே இருக்கும் சீராபள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்த கபில் வாசன்-ராஜாமணி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இவர்கள் தியாகராஜன் என்பவரின் வீட்டு மாடி…

Read more

தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி… கொலை மிரட்டல் விடுத்த பெண்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

ஆன்லைன் மூலம் தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சூலூர்பேட்டையை சேர்ந்த ஷேக் பைரோ பாட்ஷா என்பவர் தொழிலதிபராவார். இவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகின்ற நிலையில் தனது நிறுவனத்திற்கு ஜெனரேட்டர்…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து… பெண் பாலியல் பலாத்காரம்… வீடியோ காட்டி மிரட்டல்… ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது..!!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை காட்டி மிரட்டிய ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அடுத்திருக்கும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதில் அவர்…

Read more

Other Story