“கேப்டன் கூல்”… டிரேட் மார்க்காக பதிவு செய்த எம்.எஸ் தோனி… ஏன் தெரியுமா..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

கிரிக்கெட் விளையாட்டில் தனக்கான தனிப் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். மேலும் இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் இவரை பலரும் “கேப்டன் கூல்”…

Read more

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு…. 11 பெண்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மேற்கிந்தியத் தீவுகள் தேசிய அணியில் இருக்கும் கயானாவைச் சேர்ந்த ஒரு பிரபல ஆண் கிரிக்கெட் வீரர் மீது, தற்போது 11 பெண்கள் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குற்றச்சாட்டுகளிலிருந்து தெரியவருவதற்கேற்ப, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் டீனேஜர் என்பதும், அவர்களில்…

Read more

“பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் திருமணம் நவம்பர் மாதம் அல்ல”… திருமண தேதியில் திடீர் மாற்றம்… காரணம் என்ன..? வெளியான தகவல்.!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்க், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவர். இவர் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், சிறந்த பினிஷர் ஆகவும் தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தலாக விளையாடினார்.…

Read more

சதமடித்ததும் பல்டி அடிக்க சொன்ன சுனில் கவாஸ்கர்…. ரிஷப் பண்ட் கொடுத்த ரியாக்ஷன்…!!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில்,…

Read more

முன்னாள் இந்திய வீரர் திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார்…. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்…!!!

இந்திய அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான திலீப் தோஷி (77) நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் 33 டெஸ்ட் போட்டிகளில் 114 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். 15 ஒரு நாள் போட்டிகளில் 3.6 என்ற எகனாமி ரேட்டில் 22 விக்கெட்டுகளை…

Read more

இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடர்… பந்தை மாற்ற கோரிக்கை வைத்த இந்திய வீரர்கள்… மறுத்ததால் கடுப்பான ரிஷப் பண்ட்… வைரலாகும் வீடியோ..!!

இங்கிலாந்து- இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 113 ஒவ்வொரு 471 ரன்கள் எடுத்த ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து விளையாடிய…

Read more

“நண்பர்களுடன் ஜாலியாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த இடம் மிகவும் ஆபத்தானது”… எந்த ஆறு தெரியுமா..? எச்சரிக்கை அறிவிப்பு வைக்க கோரிக்கை…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே பரளி ஆறு செல்கிறது. அங்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது அனைவரும் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட பள்ளமான பகுதிக்கு…

Read more

“மகாயுத்தம்… ஆனா சிரிப்புக்கு மட்டும் பஞ்சம் இல்ல “… அரச உடையில் வீடியோ வெளியிட்ட தவான்- சாஹல்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் சிரிப்பும், சந்தோஷத்தையும் பரப்பும் வீரர்களில் முன்னணியில் உள்ளவர்கள் ஷிகர் தவான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல். தற்போது இவர்கள் இருவரும் அரச உடையில் நடித்த ஒரு நகைச்சுவை வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த வீடியோ இணையதளங்களில் பெரும்…

Read more

“இந்திய மகளிர் அணியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு”… பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு கடிதம் அனுப்பிய முன்னால் கிரிக்கெட் வீரரின் திருநங்கை மகள்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், பாலின மாற்றத்துக்குப் பிறகு பெண் வீராங்கனையாக கிரிக்கெட் விளையாட விரும்பி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக…

Read more

“ரபாடா ICC Hall of Fame இல் கட்டாயம் இணைந்து விடுவார்”…. தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா பெருமிதம்…!!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் ஷிப் கோப்பையை 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி வென்றுள்ளது. அந்தப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் அந்த போட்டியில் ரபாடா…

Read more

“தென்னாபிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை”… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பது 2 ஆண்டு கால கட்டத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் முடிவை உள்ளடக்கியதாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்து வெற்றி பெற்றது.…

Read more

“ரோகித் சர்மா அசிங்கமாக திட்டினால் கூட அது வலிக்காது”… அந்த வார்த்தைகள் நம்மை காயப்படுத்தவும் செய்யாது… சுப்மன் கில் ஓபன் டாக்…!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மாவின் கேப்டன்சி பாணியை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, விளையாட்டில் மிக அழுத்தமான சூழ்நிலைகளிலும் ரோஹித் அமைதியான நடத்தை மற்றும் தெளிவான தகவல் தொடர்பை கொடுப்பார். விளையாட்டின் போது…

Read more

இட ஒதுக்கீட்டில் வந்தவர்… “கேலி, கிண்டல், அவமானம்”… 27 வருஷங்களாக சாதிக்க முடியாததை சாதித்த ஒரே ஒரு தென்னாப்பிரிக்க கேப்டன்… யார் இந்த டெம்பா பவுமா…?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிவுடன் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதாவது 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்று வரலாற்றுப் படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு…

Read more

WTC இறுதிப்போட்டி… வேகமாக வந்த பந்து… பிடிக்க முயன்ற போது விரலில் பட்டு வலியால் துடித்த ஸ்மித்…அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதினர். இந்நிலையில் அந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 19.2 ஓவரில் ஸ்டார்க் வீசிய…

Read more

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: ஒருவேளை மேட்ச் டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு?… ரசிகர்கள் கேள்வி…!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐசிசி தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது சீசனில் ஆஸ்திரேலியா அணியும் வென்றது. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-ம்…

Read more

ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

சமீபத்தில் 18 வது ஐ பி எல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி RCB அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் அறிமுகமான கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் ஆர் சி…

Read more

இந்த 3 வீரர்களும் அடுத்த டி20 உலக கோப்பையில் நிச்சயம் இடம் பெறுவார்கள்… முன்னாள் வீரர் உத்தப்பா உறுதி…!!!

சமீபத்தில் நடந்து முடிந்த 18 வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் பணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக 14 வயதான…

Read more

தல தோனிக்கு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளது… முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி புகழாரம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கேப்டனாக இருந்தவர் மகேந்திரசிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட் இந்தியா அணிக்கு 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி சிறந்த பினிஷராகவும் இருந்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் சாதனை படைத்துள்ள இவர் மின்னல் வேகத்தில்…

Read more

பெண் நடுவருடன் வாக்குவாதம்… விதியை மீறிய அஸ்வினுக்கு அபராதம்…. எவ்வளவு தெரியுமா?…!!!

டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி திருப்பூரின் பந்துவீச்சிக்கு ஈடு கொடுக்க…

Read more

ICC Hall of Fame – யில் இடம் பிடித்த எம் எஸ் தோனி… இவர் தலைச்சிறந்த கேப்டன்களில் ஒருவர்… முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனி ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து ICC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில், 17,266 ரன்கள் 829 ஆட்டமிழப்புகள் தோனியின்…

Read more

தல தோனிக்கு ICC கொடுத்த கவுரவம்…. ‘Hall of Fame- யில்’ இடம் பிடித்த 7 வீரர்கள்.. யார் யார் தெரியுமா?..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனி ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து ICC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில், 17,266 ரன்கள் 829 ஆட்டமிழப்புகள் தோனியின்…

Read more

Breaking: அதிர்ச்சி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு…!!!!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரான நிக்கோலஸ் பூரன் தனது 29-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட உரையில், “இந்த முடிவு எளிதானது…

Read more

கிரவுண்டில் பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர் அஸ்வின்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி திருப்பூரின் பந்துவீச்சிக்கு ஈடு கொடுக்க…

Read more

IPL 2025: இதுதான் சிறந்த ஆணி… முன்னாள் கிரிக்கெட் வீரரின் பிளேயிங் லெவன்…. யாருக்கெல்லாம் இடம் தெரியுமா?…!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

IPL 2025: சிறந்த பிளேயிங் லெவன் அணி…. ஆகாஷ் சோப்ரா தேர்வில் இடம் பிடித்த 2 சிஎஸ்கே வீரர்கள்….!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

நிறைய கற்றுள்ளேன்… அடுத்த சீசனில் 2 மடங்கு அதிகமாக விளையாடுவேன்… இளம் வீரர் வைபவ் சூரியவன்சி…!!!

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இளம் வீரரான வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அதிரடி ஆட்டத்தை…

Read more

“ரோகித் சர்மா எங்கே”..? தோட்டத்துக்கு போனா கண்டுபிடிக்கலாம்… ரசிகரின் கேள்விக்கு ரிஷப் பண்ட் சொன்ன பதில்… வைரலாகும் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு சப்மன் கில் தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து நேற்று விமான மூலம் இங்கிலாந்துக்கு…

Read more

RBC வெற்றி பேரணி…. தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழப்பு… கதறும் பெற்றோர்…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

அடேங்கப்பா..! ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவா..? மற்ற வீரர்களுக்கும் பரிசு உண்டு… முழு விவரம் இதோ..!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்றது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்தப்…

Read more

RR அணியின் இளம் வீரர் 14 வயதான வைபவ் சூரியவன்ஷியின் புகைப்படத்தை எரித்த நபர்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2025 தொடரில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அந்த வீடியோவில், ஒரு ரசிகர் வைபவ் சூர்யவன்ஷியின் புகைப்படத்தை…

Read more

“பஞ்சுவாலிட்டி முக்கியம்”… மைதானத்திற்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து அணி வீரர்கள்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு மூன்று நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு…

Read more

அவர் இந்த அணிக்காக செய்த விஷயங்கள் மிகச் சிறந்தவை… எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர்… விராட் கோலி உருக்கம்…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“ஈ சலா கப் நமதே”… ரசிகர்களுக்கு நான் இதை சொல்லிக் கொள்கிறேன்… அவர் இதற்கு எல்லாவற்றிலும் தகுதியானவர்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“இதுதான் போட்டியின் திருப்புமுனை”… கண்டிப்பா அடுத்த வருடம் கப் ஜெயிப்போம்… ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை..!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“கடைசி வரை மாஸ் காட்டிய குருணால் பாண்டியா”… போராடி வென்ற ஆர்சிபி… ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தல்..!!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“இதயம் ஆன்மா எல்லாமே பெங்களூருக்காக தான்”… என் கடைசி நாள் வரை இந்த அணிக்காகத்தான் விளையாடுவேன்.. விராட் கோலி உருக்கம்..!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“பஞ்சாப்புக்கு ஸ்ரேயாஸ், ஆர்சிபிக்கு விராட் கோலி”… விராட் அவுட் ஆகலன்னா அவ்வளவுதான்… இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி… யோகராஜ் சிங் அதிரடி கருத்து…!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“18 வருஷ கடின உழைப்பு”… தோத்தாலும் ஜெயிச்சாலும் ஒரே அணிதான்… விராட் கோலிக்காக இந்த முறை கண்டிப்பாக கப் ஜெயிப்போம்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“இந்த சீசனை அகமதாபாத்தில் தான் ஆரம்பிச்சோம்”…. அதுவே பரவசமா இருக்கு.. இறுதிப் போட்டி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் எமோஷனல் பேட்டி…!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

ஐபிஎல் 2025… இன்று பஞ்சாப் மற்றும் ஆர்சிபி மோதும் இறுதி போட்டி.. கோப்பையை வெல்லப் போவது யார்..? சேவாக் அதிரடி கணிப்பு.!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

அப்படி போடு..! இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை மகளிர் போட்டி… எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 13 ஆவது உலக கோப்பை போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம்  தேதி தொடங்கி நவம்பர் 2ஆம்…

Read more

“ஸ்டேடியத்தில் ஸ்ரேயஸ் ஐயர் போலவே ஆக்ஷன் செய்து நடந்து காட்டி அவரின் தங்கை”… அப்பப்பா ஆக்டிங்க பார்க்கணுமே… இணையத்தில் செம டிரெண்டிங்..!!!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸின் 204 ரன்கள் இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 8…

Read more

“இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோனுக்காக துள்ளி குதித்த பாகிஸ்தான் வீரர்கள்”… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், அணியின் உரிமையாளர் சமீன் ராணா, தனது அணியில் உள்ள அனைத்து…

Read more

“14 நாட்கள் தான் டைம்”… பாக். முன்னால் வீரர் சோயிப் அக்தர் மன்னிப்பு கேட்டே ஆகணும்…. கெடுவிதித்த டாக்டர்… என்ன பிரச்சனை தெரியுமா…?

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையான டாக்டர் நௌமன் நியாஸ், அக்தர் தன்னை அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்தர்…

Read more

“15 முறை ரஞ்சி டிராபி”… மும்பை அணியின் முன்னாள் ஸ்விங் கிங் அப்துல் இஸ்மாயில் காலமானார்… கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல்.!!

1990 ஆம் ஆண்டு சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக பெயர் பெற்ற முன்னாள் மும்பை வேக பந்துவீச்சாளர் அப்துல் இஸ்மாயில்(79) கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 1969 ஆம் ஆண்டு தொடங்கிய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் 75 முதல்…

Read more

“கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு”..? முதல்முறையாக மனம் திறந்த பும்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்ஷனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வருகிறார். இவர் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் பார்டர்…

Read more

“பயிற்சியாளருக்கே பாடம் எடுத்த பும்ரா”… ஒரே பந்தில் தரமான சம்பவம்… மும்பை இந்திய அபார வெற்றி… வைரலாகும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது. அந்த போட்டியில் 229 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத், தொடக்கத்தில் ஷுப்மன்…

Read more

“நான் கோமாளி போல் நடந்து கொள்ள விரும்பல”… அவங்களையும் மதிக்கனும்… ஆஸி. முன்னாள் கேப்டன் கேள்விக்கு பும்ரா அதிரடி பதில்..!!!

சமீபத்தில் “பியாண்ட் 23 கிரிக்கெட்” உரையாடல் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா கலந்து கொண்டார். அதனை ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கினார். அந்த உரையாடல் நிகழ்ச்சியில் பும்ரா தனது கிரிக்கெட் பயண வாழ்க்கை தொடர்பான விஷயங்கள்…

Read more

ரோகித் சர்மா பரிந்துரை…. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிப்பு… பிசிசிஐ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி லீட்சில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக…

Read more

“RCB கோப்பை வென்றால் விடுமுறை நாள்!” முதல்வருக்கு ரசிகர் எழுதிய கடிதம் இணையத்தில் சூப்பர் ஹிட்..!.!!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தகுதி பெற்றதை அடுத்து, கர்நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. இதற்கிடையே, ஆர்சிபி வெற்றி பெற்றால் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை…

Read more

Other Story