‘கையில எடு பவர!’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்… நீங்களும் அரசை கேள்வி கேட்கலாம்…!!!

ஊழலை தடுத்து நிறுத்தவும் நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்டில் சாமானிய குடிமகனுக்கு அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை கேள்வி கேட்கும் அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகின்றது. இந்த சட்டத்தின் மூலம்…

Read more

பெற்றோர்களே ரெடியா இருங்க…. மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்….!!!

நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது…

Read more

உக்ரைனுக்கு15வது கட்டமாக உதவி…. ஜெனரேட்டர்கள் வழங்கிய இந்தியா….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதேபோன்று இந்திய அரசு உக்ரைன் மக்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான…

Read more

பிப்ரவரி மாதம் முதல் GPS Toll சோதனை… வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

வாகனங்களுக்கு ஜிபிஎஸ் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு பிப்ரவரி மாதம் முதல் சோதனை செய்ய உள்ளது. தற்போது பாஸ்ட் டேக் மூலம் சுங்கவரி செலுத்துவது நடைமுறையில் உள்ள நிலையில் இந்த முறையில் நீங்கள் சிறிது தூரம் நெடுஞ்சாலையை…

Read more

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு… எந்தெந்த வங்கியில் எவ்வளவு?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளிலும் வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு வங்கியையும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டியை வழங்குகிறது. அதற்கு ஏற்றது போல மக்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். 2024 ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு…

Read more

‘மிடில் கிளாஸ்’ கார் பிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க…!!!

இந்தியாவில் டாடா-நெக்ஸான் , ஹூண்டாய்-க்ரீட்டா மற்றும் கியா-செல்டோஸை விட மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா விற்பனையில் முந்தியுள்ளது. அதாவது காம்பாக்ட் எஸ்.யூ.வி செக்மென்ட்டில் ஒரு சிறந்த காராக மாறியுள்ளது. விற்பனையில் சக்கைப்போடு போடும் இந்த பிரபல எஸ்.யூ.வியை 7-சீட்டராக அறிமுகப்படுத்த தயாராகி…

Read more

தஞ்சம் புகுந்த மியான்மர் வீரர்கள்…. திருப்பி அனுப்பும் இந்தியா….!!

அன்னை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து பல ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்த தீவிர தாக்குதலால் உயிருக்கு பயந்த மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். கடந்த…

Read more

இந்தியாவிலேயே திருமணம், வெளிநாட்டில் வேண்டாம்…. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு…!!!

வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்யும் பழக்கத்தை தவிர்த்து இந்தியாவிலேயே திருமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டினுடைய செல்வமும் வெளியே போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  திருமணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சென்று தற்போது திருமணம்…

Read more

16 வயது மாணவர்களுக்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு போட்ட உத்தரவு….!!!

தற்போது போட்டி தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் நிலையில் கோச்சிங் சென்டர்களில் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி…

Read more

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை… நாடு முழுவதும் உச்சகட்ட அலெர்ட்…!!!

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நாளை நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்து கட்டப்பட்ட கோவில் என்பதால் இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. கூடுதலாக காலிஸ்தான் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதிக கவனத்துடன்…

Read more

ஜனவரி 22 ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறையா?… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி இரண்டாம் தேதி பல மாநிலங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000 வருகிறது… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக…

Read more

திங்கட்கிழமை பங்கு வர்த்தகம் நடைபெறாது… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை பங்குச்சந்தைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இன்று ஜனவரி இருபதாம் தேதி சந்தைகள் காலை 9:00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை…

Read more

நாடு முழுவதும் பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு… இனி இதற்கெல்லாம் தடை… மத்திய அரசு உத்தரவு…!!!

தவறான வாக்குறுதிகளை கூறி 16 வயதிற்கு உட்பட்டோரை பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது என பயிற்சி மையங்கள் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பல புகார்கள் அளிக்கப்பட்டு…

Read more

இரட்டிப்பாகும் பிஎம்ஜேஏஒய் திட்டத்தின் காப்பீட்டுத் தொகை… சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை இரட்டிப்பாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புற்றுநோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை போன்ற தீவிர நோய்களுக்கு அதிக செலவினங்களை வழங்குவதை உறுதி செய்ய அதன் முதன்மையான ஆயுஷ்மான் பாரத்…

Read more

உலக அளவில் 2ம் இடம் பிடித்தது மசாலா டீ…. டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் அறிவிப்பு…!!!

உலக அளவில் தலைசிறந்த 100 ஆல்கஹால் இல்லாத பானங்களின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் மசாலா டீ இரண்டாம் இடத்தையும் , மேங்கோலெஸ்ஸி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. முதலிடத்தில் மெக்சிகோவில் அகுவாஸ் ஃப்ரெஸ்காஸ் உள்ளது. டீ இந்தியாவின்…

Read more

மாணவிகளுக்காக மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் இன்ஜினியரிங் மற்றும் டெக்னிக்கல் துறைகளில் பெண்களை விட ஆண்கள் அதிகம் உள்ளனர். சிபிஎஸ்இ உதான் திட்டத்தின் கீழ் இந்த இடைவேளையை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் பொறியியல் கல்லூரியில் இலவசமாக செயற்கை…

Read more

இந்தியாவின் மிக நீளமான பாலம்… அடல் சேது பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன..??

நாட்டின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மும்பையில் உள்ள செவேரி முதல் ராய்கர் மாவட்டத்தில் உள்ள நவ ஷேவா வரை 21,299 கோடி செலவில் கட்டப்பட்டது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின்…

Read more

நாடு முழுவதும் 6 முதல் 14 வயது பெண்களுக்காக… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மனித பாப்பிலோமா வைரஸ் என்ற தடுப்பூசியை ஆறு முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய…

Read more

இந்த கோவில்களில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது… எங்கெங்கு உள்ளது தெரியுமா..???

பொதுவாகவே சில கோவில்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் ஆண்களுக்கு அனுமதி இல்லாத கோவில்களும் உள்ளன. அது குறித்து இதில் பார்ப்போம். கன்னியாகுமரி குமரி அம்மன் கோவிலில் திருமணமான ஆண்களுக்கு அனுமதி இல்லை.பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள மாதா கோயில்,…

Read more

ஐபிஎல் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. BCCI அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதில் உண்மை இல்லை ஐபிஎல் போட்டி இந்தியாவிலேயே நடக்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. போட்டியை இந்தியாவிலேயே நடத்தலாம், தேர்தலின் போது ஏதேனும்…

Read more

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை… ஜனவரி 14 முதல் 21 வரை… ரெடியா இருங்க…!!!

2024 ஆம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையை ஜனவரி 14-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கிரேட் விற்பனையில் பேஷன் முதல் மொபைல், லேப்டாப், டிவி மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற லட்சக்கணக்கான பொருட்களில் சிறந்த…

Read more

நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் இதுதான்… முதலிடம் பிடித்த அந்த மாவட்டம் எது தெரியுமா…???

2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு நிறைந்த நகரங்களாக இருந்தவை எவை எவை என்பது குறித்து தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் அதிக வாக்குகளை பெற்று சென்னை முதலிடம் பிடித்துள்ளது. கோவை ஒன்பதாவது…

Read more

புற்றுநோய் மருந்துகள் உட்பட 19 மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு….!!!

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகள் உட்பட 19 மருந்துகளின் விலை கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்தான Trastuzumab 150 mg ஊசி விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. . Hetero Biopharma மற்றும் Mankind Pharma ஆகியவை இணைந்து சந்தையில் வழங்கப்படும் மருந்தின் விலை…

Read more

அவசர கால வழியை உடனே செக் பண்ணுங்க… விமான நிறுவனங்களுக்கு பரந்த உத்தரவு…!!!

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள போயிங் விமானத்தின் அவசரகால வழி சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 -9 மேக்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த…

Read more

மார்ச் முதல் இரசீது இன்றி Eway பில் கிடைக்காது… புதிய அறிவிப்பு…!!

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் ஈட்டும் நிறுவனங்கள் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் மின்னணு ரசீது இன்றி E-Way பில்லை உருவாக்க முடியாது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கு இடையே ஐம்பதாயிரத்திற்கும் மேல் சரக்குகள் பரிமாற்றத்திற்கு…

Read more

மானியம் இல்லாமல் தள்ளுபடி விலையில் சிலிண்டர் வாங்குவது எப்படி?… இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. அதேசமயம் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு சார்பாக 300 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்களை…

Read more

ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்?… பணத்தை செலவு செய்ய கட்டுப்பாடுகள் என்ன?… இதோ முழு விவரம்….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. ஆனாலும் சிலர் அவசர தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருக்கின்றனர். இதற்கு ஒரு வரைமுறை உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவான தொகையுடன் அதற்கான ஆதாரங்களுடன் வீட்டில் பணம் வைத்திருக்கலாம். ஆனால்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. அதிரடி காட்டும் மத்திய அரசு..!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் போக்குவரத்தை அதிக அளவு விரும்புகின்றனர். பெரும்பாலான சேவைகள் தற்போது டிஜிட்டல் முறையில் கிடைப்பதால் ரயில் பயணிகளுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது.…

Read more

வெறும் 200 ரூபாய் இருந்தா போதும் நீங்களும் விமானத்தில் பறக்கலாம்…. இதோ முழு விவரம்…!!!

ஒவ்வொருவருக்குமே விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கலாம். இவர்களுக்கு இந்த செயலை மிகவும் உபயோகமாக இருக்கும். Sky cancer app மூலம் நாம் எளிதில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த செயலியில் இந்தியா என்று டைப் செய்து…

Read more

சிலிண்டர் விலை முதல் சிம் கார்டு விதிகள் வரை… 2024 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த புதிய விதிகள் என்னென்ன…???

தற்போது 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் இந்த மாதம் மக்களுக்கு நிறைய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளும் வர உள்ளது. ஆதார்: இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை…

Read more

கார் வாங்க போறீங்களா?…. இன்று முதல் BMW கார்களின் விலை உயர்வு…. அறிவிப்பு…!!!

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான bmw தனது கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும் உற்பத்தி செலவுகள் மற்றும் அந்நிய…

Read more

சிம் கார்டு வாங்க போறீங்களா?…. இன்று (ஜன..1) முதல் புதிய விதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

சிம்கார்டு வாங்குவதற்கான புதிய விதி இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் காகித அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்புத்துறை நிறுத்தியுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைக்கு மாற்றப்படும்…

Read more

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய விதிகள்… இன்றுக்குள் இந்த வேலைகளை முடிச்சிடுங்க…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் வருகின்ற ஜனவரி 1ஆம்…

Read more

இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியாது…. இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே வேலையை முடிங்க…!!!

யு பி ஐ மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? அப்போ உடனே இந்த செய்தியை படிங்க. இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்கள் யுபிஐ ஐடி மூடப்படலாம். இது தொடர்பாக இந்திய…

Read more

IND v SA Test : இந்தியாவின் கனவு கலைந்தது.! தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!

தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெல்ல கனவு கண்ட இந்தியா, முதல் டெஸ்டில் பரிதாப தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கனவு கண்ட இந்தியா, 26ஆம் தேதி முதல் தொடங்கிய முதல் டெஸ்டில் பரிதாப தோல்வியடைந்தது..…

Read more

உங்க ஆதார் கார்டில் முகவரியை அப்டேட் பண்ணனுமா?…. இதோ இப்படி பண்ணுங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக வேலை நிமித்தம்…

Read more

#INDvsSA : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா…. முதலில் பேட்டிங் ஆடி வரும் டீம் இந்தியா…. பிளேயிங் லெவனில் யார்?

தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பந்து வீச தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது டீம் இந்தியா. இதில் ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற கைப்பற்றிய நிலையில், டி20ஐ தொடர் 1-1…

Read more

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய விதிகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் வருகின்ற ஜனவரி 1ஆம்…

Read more

IND vs SA 1st Test : இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி… நேரலையை எதில் பார்ப்பது?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது டீம் இந்தியா. இதில் ஒரு நாள் சர்வதேச  தொடரை இந்தியா 2-1 என்ற கைப்பற்றிய நிலையில், டி20ஐ தொடர்…

Read more

தென்னாப்பிரிக்க டெஸ்ட் வெற்றி…. உலகக் கோப்பை வலியை ஈடுகட்டுமா?…. ரோஹித் சர்மாவின் பதில் இதுதான்.!!

 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி குறித்து தனது மனதை திறந்தார் ரோஹித் சர்மா.. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா இன்னும் மீளவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்…

Read more

12 நாட்களில் சரித்திரம் படைக்க உள்ள இந்தியா…, இது வேற லெவலில் இருக்க போகுது …!!!

விண்வெளி ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா இருந்து வரும் நிலையில் நிலவின் தென் துருவத்தை சந்திரயான் -3 விண்கலம் மூலம் ஆராய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்ததாக சூரியனை ஆராய ஆதித்யா எல் ஒன் விண்கலத்தை அனுப்பினர். சுமார் 115 நாட்களாக…

Read more

CORONA: பீதியடைய வேண்டாம்.. எச்சரிக்கையாக இருங்க…..!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குளிர் காலம் என்பதால் JN 1 வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த வீரியம் குறைவு தான்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த பிரச்சனை இருக்காது…. புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அவர்களின் டிக்கெட் கிடைக்காமல் இருந்தால் RAC டிக்கெட் வழங்கப்படும். இந்த டிக்கெட் முழு சீட்டு கிடைக்காமல் இருந்தாலும் அவர்கள் ரயிலில்…

Read more

#BREAKING: இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்; மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ்பூஷன் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு என்பது கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக சர்ச்சைகளையை…

Read more

10ஆம் வகுப்பு இடைநிற்றல்: தமிழகம் 9%…. வெளியானது ஆய்வறிக்கை…..!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி ஒதுக்கீடு; மத்திய அரசு அறிவிப்பு…!!

மாநில அரசுகளின் உட்கட்டமைப்பு திட்டம் உள்ளிட்டவற்றைக்காக தமிழகத்திற்கு 2976 கோடி  மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  மாநிலங்களுக்கு வரிகளில் பங்கு ஒவ்வொரு மாதமும் மாத தவணையாக வழங்கப்படுகிறது. இந்த மாதம் 11ஆம் தேதி அன்று ஏற்கனவே ஒரு தவணையாக 72961…

Read more

ஒரு நொடியில் இலக்காகும் பாஸ்வேர்டுகள்…. நீங்க இதுதான் யூஸ் பண்றீங்களா?… உடனே மாத்துங்க…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிதி பரிவர்த்தனை மூலமாக தனிப்பட்ட தகவல்கள் வரை பாஸ்வேர்டு மூலம் நாம் பாதுகாக்கின்றோம். ஆனால் மிகவும் எளிதாக ஒரு நொடிக்குள் ஹேக்கிங் செய்யக்கூடிய பாஸ்வேர்ட் பட்டியல்…

Read more

இனி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க இதுவும் கட்டாயம்…. UIDAI முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் மற்றும்…

Read more

2024 ஆம் ஆண்டு முதல் டோல் கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றம்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க மக்கள் தோல் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது பாஸ்ட் டேக் மூலமாக தோல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. டோல்கேட் கட்டணத்தை செலுத்துவதற்கு முன்பு பயணிகள் அதிக காத்திருப்பு நேரத்தை கொண்டிருந்ததால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதனால்…

Read more

Other Story