‘கையில எடு பவர!’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்… நீங்களும் அரசை கேள்வி கேட்கலாம்…!!!
ஊழலை தடுத்து நிறுத்தவும் நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்டில் சாமானிய குடிமகனுக்கு அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை கேள்வி கேட்கும் அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகின்றது. இந்த சட்டத்தின் மூலம்…
Read more