கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில் அளிக்காததால் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெயின் ஷாஜி தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தகவல் உரிமை ஆணையம் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் பிடித்தம் செய்து ஜெயின் ஜெயின் ஷாஜிக்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“காதல் திருமணம் செய்த தங்கை…” குழந்தையுடன் பிரிந்து…! கோபத்தில் பழி தீர்த்த சகோதரர்கள்…. பகீர் சம்பவம்…!!
சென்னை மாவட்டம் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் கூறியவர் நிறுவனத்தில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த 15ஆம் தேதி அசோக் நகர் 35வது தெருவில் கலையரசன் நின்று -கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கலையரசனை…
Read moreபடுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி… ஏசியை அணைத்ததும் வெடித்து சிதறியதால் பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர். அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே அறையில் தீ…
Read more