பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பாஜக, அதிமுக இருக்க வாய்ப்பு என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எந்த குற்ற செயலிலும் திமுக ஈடுபடாது என நாகர்கோவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.